Friday, April 23, 2010

கற்பு = கற்பு = வெட்கம் கேட்ட தமிழ் பெண்கள்

தமிழ்நாட்டு ‌பெண்களின் கற்பு பற்றி ‌பேசி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை குஷ்புவுக்கு, முதல்வர் கருணாநிதி அரசியலில் மிகமுக்கிய பதவியை கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'திருமணத்துக்கு முன்பு ஆணும், பெண்ணும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது கர்ப்பமாகாமல் பார்த்துக் கொண்டால் தவறு இல்லை', என்று சர்ச்சைக்குரி கருத்தினை சொல்லி தமிழக மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர் நடிகை குஷ்பு.

இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட் குஷ்புவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் 'இனி செக்ஸ் பற்றி எனது இஷ்டத்துக்கு கருத்து சொல்வேன்', என்று கூறியிருக்கும் குஷ்பு, தற்போது கலைஞர் டி.வியின் பிரதான நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருகிறார்.

திமிர் பிடித்து வலம் வரும் குஷ்பூ தனது கருத்து மூலம் ஒட்டு மொத்த தமிழ் பெண்களையும் அவமான படுத்துகிறார்.நல்ல விதமாய் இருக்கும் பெண்களையும் நீ கெட்டு போ தப்பில்லை supreme கோர்ட் நம்மக்கு ஆதரவு தருகிறது என்பது போல் பேசி அவர்களை தவறான பாதைக்கு தள்ளுகிறார்.இதனால் இவரை தமிழ் நாடு பெண்கள் தமிழ் நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்.மனம் கேட்ட நடிகை.அதுவும் தாய் மொழி தமிழ் கிடையாது.என்ன திமிர் தடி தனம் ?

- நிருபமா


No comments:

Post a Comment