Monday, April 26, 2010

கலைஞர் செய்த நல்ல காரியம் !


குமுதத்தில் என்ன நடக்கிறது ?

குமுதம் .

பல வருடங்களுக்கு முன் லட்சியத்தை மட்டும் கையில் வைத்து கொண்டு திரு எஸ்.ஏ.பீ அண்ணாமலையும் அவரது உயிர் நண்பர் திரு .பார்த்த சாரதி இருவரும் இணைத்து தொடங்கிய பத்திரிக்கை.

கடுமையான போராட்டம் .வெற்றியின் சிகரத்தை தொட்டார்கள் இருவரும்.
எஸ்.ஏ.பீ.அண்ணாமலை இறந்த பின்தான் எல்லா லீலைகளும் தொடர்ந்தன .

எல்லோரையும் முட்டி மோதி ஆசிரியர் இருக்கையில் கோந்து போல உட்கார்ந்து கொண்ட பிரகாஷ் என்கிற ராமசந்திரன் என்கிற பிரியா கல்யாணராமன் பெண் பித்தன்.ஹோமோ செக்ஸ்.(இந்த மாதிரி ஆசாமிகளை பி-செச்சுலஸ் என்று சொல்வார்கள்.)

பார்த்தசாரதி உடல் நிலை சரியில்லாமல் போனது பிரியா கல்யாணராமனுக்கு வசதியாகி போனது.

வரதராசனை கையில் போட்டு கொண்டார். வரதராசனின் பலம் என்ன பலவீனம் என்ன என்று எளிதில் புரிந்து கொண்ட பிரியா கல்யாணராமன் உள்ளே வரும் யாரையம் அதாவது எடிடோரியல்லுக்க்கு திறைமையுடன் வரும் யாரையும் தங்க விடுவதில்லை.கைகளை நகர்த்துவதில் கில்லாடி.

அவனுக்கு எடுபிடிகள் அதிகம்.சந்துரு , சித்ரா மணி ,ஜெய பிரியன்.இப்படி பலர்.ஆஷாட பூபதி வேடம் போடும் பிரியா கல்யனராமணி நல்லவன் என நம்பியவர்களில் ஒருவர் பத்திரிக்கைக்கு நிஜ சொந்தகாராரன் திரு .ஜவஹர் பழனியப்பன்.இவர் டாக்டராக அமெரிக்காவில் இருக்கிறார்.அப்பா இறந்ததும் அம்மாவை உடன் அழைத்தார்.அவர் மறுத்து விட்டார்.

ஜவஹர் பழனியப்பனின் அம்மா கோதை ஆச்சிக்கு குமுதம் நிர்வாகத்தில் ரூம் ஓன்று ஒதுக்கப்பட்டது .இதற்க்கு இடையே பார்த்தசாரதியை வீட்டிலேயே இருக்கும் படி செய்த பீ.வரதராஜன் ஒரு தந்திரத்தை கையில் எடுத்தார்.ஜவஹர் பழனியப்பன் எப்போதாவது தான் வருவார்.வந்தாலும் ஒரு வாரம் அல்லது பத்து நாளில் ஊர் திரும்பி விடுவார் .அது வரை அவர் கண்ணை கட்டி வைத்து விடுவார்.அதிகம் காண்பிக்க மாட்டார்.

வரதராஜனையும் பிரியா கல்யானராமனையும் முழுவதுமாய் நம்பினார் ஜவஹர் பழனியப்பன்.நம்பியவன் கழுத்தை அறுப்பது தானே தமிழனின் பண்பாடு.அதில் சற்றும் சளைக்காத வரதராஜன் தந்தையின் மரணதிருக்கு பிறக்கு ( அதிலும் ஒரு மர்மம் தொக்கி நிற்கிறது -பார்த்தசாரதிக்கு வேண்டிய ஒருவர் வரதராஜன் பிரகாஷ் அண்ட் கோ தில்லு முல்லுகளை சொல்ல மகனை கூப்பிட்டு கண்டித்தாராம் தந்தை.அன்று சொல்லி வைத்தார் போல் இறந்திருக்கிறார்.)

பிரியா கல்யாண ராமனுக்கும் வரதராஜனுக்கும் ஹோமோ செக்ஸ் தொடர்ப்பு உண்டு.இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ப்ரியா கல்யாணராமன் தன இழ்ட படி ஆட்களை வைப்பது தூக்குவது இடம் மாற்றம் செய்வது இந்த வேளைகலீல இடுபட்டார்.

ஒரு முறை நடிகை ஸ்னேஹா மேனேஜர் நிகில் முருகனுக்கு போன் வந்தது.குமுதம் பத்திப்பாளர் வீட்டில் ஒரு பங்க்ஷன் என்றும் ஸ்னேஹா மதிய விருந்தில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.மேனேஜர் ச்நேஹவிடம் பேசுகிறார்.கட்டயாம் போகனுமா என்று ஸ்னேஹா கேட்க பெரிய பத்திரிக்கை மரியாதைக்கு போய் வந்தால் நன்றாய் இருக்கும் என்று நிகில் சொல்ல சரி சொல்லி விட்டார் நடிகை.அரை மணியில் மீண்டும் போன்.பங்க்ஷன் வீட்டில் இல்லை நீலனகரையில் கட்டியிருக்கும் புது வீட்டில் என்று.அதையும் நடிகையிடம் தெரிய படுத்தி விட்டார் நிகில்.நடிகையும் ஒபபு கொண்டு விட்டார்.மீண்டும் அரை மணியில் போன்.போனில் பேசியவர் ஆசிரியர்.லஞ்ச் நேரத்தில் பத்திப்பாளர் மட்டும்தான் இருப்பார் என்று !இதேனடா வில்லங்கம் என நிகில் சிநேகாவிடம் சொல்ல அவர் போகவே இல்லை.பின் அவரை பற்றி கிட்டத்தட்ட ஆறு மாதம் செய்திகள் குமுதத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டன .

இதே போல புது முக நடிகைகள் சில பிரபல நடிகைகள் விருந்துக்கு போயிருக்கிறார்கள்.உண்மையிலே நடிகைகளை அனுபவித்து பதிப்பாளர் அல்ல. ஆசிர்யர்தானம்.அதை வீடியோ படம் எடுத்து பதிப்பாள்ளரிடம் போட்டு கண்பித்து இருவரும் ஓரின சேர்கையில் ஈடுபடுவார்களாம் .

பதிப்பாளரை தன் வசம் ஆசிரியர் வைத்து கொண்டது இப்படிதான்.இதையெல்லாம் அறியாத திரு .ஜவஹர் பழனியப்பன் இவர்களை பூரணமாக நம்பினார்.

கோதை ஆட்சி வருவதை நிறுத்த பிரியா கல்யாண ராமனும் வரதராஜனும் சேர்ந்து வேண்டும் என்றே லிப்டை ரிப்பேர் செய்து விட்டார்களாம்.பல மாடி படிகள் ஏறி சலித்து போன கோதை ஆட்சி வருவதையே நிறுத்தி விட்டார்.வீட்டிக்கு சில நாள் கதைகளை கொடுத்து அனுப்பியவர்கள் அதையும் நிறுத்தி விட்டார்கள்.பல பத்திரிக்கைகளை ஆரம்பித்த வரதராஜன் பேப்பர் பிள்ளை அதிக பட்ச பிரதிகளை அடித்து அனுப்பியதாக டம்மி கணக்கு எழுதுவார்.உண்மையிலேயே அவளவு பிரதிகள் அடித்திருக்க மாட்டார்கள்.பேப்பர் வான்கியதர்க்கான பில் செட்டில் செய்ய பட்டு 70 சதம் காசு வரதராஜன் பகேட்டிருக்கு போய் விடும்.பின் விற்பனை ஆகாமல் வந்த பிரதிகள் என்று ஒவ்வொரு ஊரில் இருந்தும் எல்.ஆர்.ரெடி செய்ய பட்டு பழைய பேப்பர் பண்டல் அனுப்ப படும் .அதை எடை போட்டு கணக்கில் ஏற்றுவார்கள்.

பிரியா கல்யாண ராமனை போல் ஒரு சாடிஸ்ட் கிடையாது.தான் தயாரிக்கும் இதழ் தவிர மற்றவர்கள் குமுதம் தயாரிக்கும் பொது உள்ளே உள்ளவர்கள் யாரும் சரியாக ஒத்துழைக்க கூடாது என்கிற வாய் வழி உத்தரவு.வெளியூர் பயணம் போகும் போதெல்லாம் ஜெயப்ரியனிடம் குமுதம் தயாரிக்கும் மணிகண்டனோ ,ரஞ்சனோ கேட்டால் ஜோக் எழுதி தரமாட்டார்.ஜோக் எழுதுவது போல் பாவனை செய்வார்.நடுவில் குட்டு வெங்கடேசனை கூப்பிட்டு நாலு ஜோக் எழுதி கொண்டு போய் கொடு என்பார்.தான் எழுவது போல் பாவனை செய்து விட்டு குட்டி வெங்கட்சன் கொண்டு கொடுத்தும் தான் எழுதியதை கசக்கி போட்டு விடுவார்.

திரு .ஜவஹர் பழனியப்பன் வரும் போதெல்லாம் ஆசிரியர் குழுவினருக்கு நல்ல நல்ல சட்டைகளை அதுவும் விலை உயந்த சட்டைகளை வாங்கி வருவார்.அவளவு நல்ல மனுஷன்.குமுதம் பில்டிங்கிலேயே ஆஹா எப் .எம். குமுதம் வெப் டி வீ என சொந்தாமாய் ஆரம்பித்து கொண்ட வரதராஜன் வெப் டி வீ யை பெ சானல் ஆகி விட்டார்.குமுதம் முதலீட்டில் ஆரம்பித்தது இவை எல்லாம்.

இன்று வரதராஜனுக்கு சென்னையில் 47 பங்களாக்கள் இருக்கின்றனவாம்.ப்ரியா கல்யாண ராமனுக்கு 7 வீடுகள்.

இரண்டு ஹோமோ செச்களும் சேர்ந்து திரு.ஜவஹர் பழனியப்பன் வரவே மாட்டார் என்ற கணக்கில் இருந்தார்கள்.அவர் விசாரணைக்கு வருகிறார் என்று மோப்பம் பிடித்தவர்கள் தகவல் சொன்னந்து திருவேங்கி மலை சரவணன் என்று தெரிந்ததும் வேண்டும் என்று snehiti ஆசிரியர் மூலம் ஆணையர் அலுவுலகத்தில் போய் பாலியல் புகார் மனு கொடுத்து அதையும் அவசரம் அவசரமாக கொண்டு போய் தந்தியில் கொடுத்து போடா சொல்ல அவர் மறுக்க சிவந்தி ஆதித்தன் மகன் பலசுப்ரமணிதிடம் பேசி matterai வர வரவழைத்தார்கள்.எடிட்டர் ஆனாலும் வெளி நாட்டில் இருக்கும் சிவந்தி ஆதித்தனிடம் தகவலை சொல்லி விட்டார்.

இது இப்படி இருக்க லோகநாயகி கொடுத்த புகாரில் குறிபிட்ட பெண்கள் வேலையை விட்டே நின்று விட்டார்கள்.கலயாணமும் முடித்து விட்டார்கள்.அவர்கள் ஆணையரிடம் வந்து அப்படியெல்லாம் இல்லம் இது போய் புகார் என லோகநாயகி ஆணையரிடம் வரதராஜன் தான் வற்புறுத்தி புகாரை கொடுக்க சொன்னார் என்றிக்கிறார்.தலையில் அடித்து கொண்டாராம் ஆணையர்.


அதற்குள் திரு .ஜவஹர் பழனியப்பன் இந்தியா வந்து விட்டார்.புத்தி சாலி தனமாக ஸ்டாலினை சந்தித்து அவருடன் சென்று முதல்வரை பார்த்து தன் சொத்தையே முழுங்க பார்கிறார் வரதராஜன் என சொல்ல முதல்வர் உடனே ஒருவரை விட்டு விசாரித்தால் சரியாய் இருக்காது என்று முடிவெடுத்து திரு ஏ .சீ .முத்தையா , Justice மோகன் , பீ, சிதம்பரம் என விசாரிக்க மூவரும் ஒரு மணி நேரத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.ஜவஹர் பழனியப்பன் சொத்தை பல கோடிகள் முழுங்கியிருகிறார் வரதராஜன்.அவர் தந்தை மரணமே சந்தேகம் ஆனது .இந்து முறை படி பிணத்தை எரித்து விட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிற தகவலை சொல்ல கலைஞர் கலங்கி விட்டாராம்.ஜவஹர் பழனியப்பனின் தோளில் தட்டி 'நான் இருக்கிறேன் ' என்று வரதரஜனி அர்ரெஸ்ட் செய்ய சொல்லியிருக்கிறார்.




எஸ் .ஏ . பீ இறந்த பொது நடந்தாதாக சொல்லப்படும் ஒரு உண்மை விழயம்.குமுதம் பழைய பில்டிங் பின்னால் ஒரு பூட்டிய அறை உண்டு.அந்த அறைக்கு எப்போதாவது எஸ் ஏ பீ செல்வார்.அவர் இறந்த பின் அந்த அறை சாவியை பிரியா கல்யாணராமன் எடுத்து கொண்டு பொய் யாருக்கும் தெரியாமல் திறந்து பார்க்க உள்ளே கட்டு கட்டை நூறு ரூபாய் கட்டுகள்.அறை முழுக்க .பிரியா கல்யாணராமன் வரதராஜனுக்கு தெரிவிக்க அதை அப்படியே பழைய புத்தகங்களோடு வைத்து கட்டி எடுத்து போக சொல்லி விட்டாராம்.அதை இருவரும் பிரித்து கொண்டார்களாம்.தொகை பல கோடிகளை தாண்டுமாம்.அதில் நிறைய அமெரிக்க டாலர்களும் இருந்ததாம்.



ஹோமோ செக்ஸ் பிரியா கல்யாண ராமனுக்கும் , வரதராஜனுக்கு அஷ்டியில் ஜுரம் .
நேர்மை பல நேரங்களில் தோற்பது போல் தெரியும்.கடைசியில் நேர்மை ஜெயிக்கும்.சத்தியமேவ ஜெயதே.





மேலும் வரதராஜன் கொள்ளை அடித்த பணத்தில் தனது ஹோமோ செக்ஸ் பார்ட்னருக்கு பங்கு கொடுத்திருகிறார்.இருவரும் பல கோடிகளை சுவாமி நிதயந்த ட்ரஸ்டில் போட்டு வைத்திருக்கிறார்கள்.நிதய்னதாவிர்க்கு பத்தில் கதவை திற காற்று வரட்டும் எழுதியதும் ப்ரியா கல்யாணராமன் தானாம்.அனால் அது சுவாமி பெயரில் வந்தது.

நடிகைகள் விஷயத்தில் சுவாமி , பிரியா கல்யாண ராமன் , வரதராஜன் மூவரும் பல முறை குரூப் sexil ஈடுபட்டிருகிறார்கள்.இந்த சீ டி லெனின் வசம் இருக்கலாம்.

இதை விட கொடுமை வரதராஜன் ஜாமீனில் வெளியில் வரும் வரும் வரை உடன் இருந்தது விகடன் ஸ்ரீனிவாசன்.இவர் ஒரு உத்தம சிகாமணி.தன் அலுவுலகத்தில் அசோகன் பாலகிருஷ்ணன் என்கிற இரண்டு ஹோமோ செக்ஸ் ஆசாமிகளை முக்கிய பதவியில் வைத்துள்ளார்.இவற்றும் வரதராஜன் வஷியில் தனதையை இரவோடு இரவாக வெளி ஏற்றியவர்.தனக்கு பெண்களை சப்பளை செய்யும் சிவா பிரசாத் , அசோகன் , பாலக்ரிஷன் இவர்கள் மூவரும் சொல்வதைத்தான் கேட்பாராம்.இன்றும் விகடன் சந்து நுழை வாயிலில் காரில் வந்து நிற்கும் நிறுவனர் பாலசுப்ரமணியம் தனக்கு வரும் கடிதகளை உள்ளே இருந்து ஜே வீ நாதன் கொண்டு வந்து தரும் வரை காத்திருப்பார்.அதை பார்த்தல் கண்களில் ரத்தம் வருகிறது.

அசோகன் மூன்று பிரியா கல்யாணராமனுக்கு சமமானவன்.இவனால் பத்திக்கபட்டவர்கள் ஏராளம்.


ஸ்ரீனிவாசன் தீபா வெங்கட் விவகாரம் ஆதாரத்தோடு நக்கீரன் வாரம் இரு முறை இதழில் வெளி வந்ததும் வெட்கம் இல்லமால் பயந்து போய் கோபாலை குடும்பத்துடோடு பேட்டி எடுத்து போட்டார்கள்.பத்திர்க்கை உலகமே சிரித்தது.மேலும் விகடன் ஊழியர்களை சில
வருட்னகளுக்கு முன் இடம் மாற்றம் செய்யும் பொது அவர்கள் மறுக்க அசோகன் மற்றும் பாலக்ரிஷன் மூலம் அடியாட்களை இரண்டு வேன்களில் ஆயுந்தகளோடு வரவழைத்தார்கள்.விஷயம் தெரிந்த ஊழியர்ஹ்கள் வாசலில் உட்கார்ந்து தர்ண செய்ய EXECUTIVE DIRECTOR சாஷ்டாங்கமாய் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை பக்கத்துக்கு பில்டிங் ஊஷியர்கள் எல்லோருன் வேடிக்கை பார்த்து சிரித்தார்கள்.ஊருக்கு உபதேசம் செய்யும் பத்திரிக்கை அவன் இப்படி பன்றான் இப்படி கொள்ளை அடிக்கிறான்.என்றெல்லாம் எழுதேன் பத்திரிகை மந்திரிகள் சொத்து வைப்பாட்டி சொத்து என வெளியிடும் பத்திரிகை ஆசாமிகளின் ஊஷல்கள் அதை விட மோசமானது.இந்த பத்திரிகைளில் வரும் செய்திகளை படித்து உண்மை என்று நம்பும் முட்டாள் ஜனங்கள் அப்பாவி ஜனங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


ஜவஹர் பழனியப்பன் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இரண்டு crimninalgal ஒன்றாய் sernthirkiraargal .உஷாராக இருங்கள்.இருவரிடமும் கூலிக்கு கொலை செயப்பவர்கள் கை வசம் இருக்கிறார்களாம்.எதையும் செய்ய தாயக மாட்டார்கள்.நீங்கள் வெற்றி பெற ஞாயம் ஜெய்க்க எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

- நெருப்பன் .

No comments:

Post a Comment