Monday, April 26, 2010

கலைஞர் செய்த நல்ல காரியம் !


குமுதத்தில் என்ன நடக்கிறது ?

குமுதம் .

பல வருடங்களுக்கு முன் லட்சியத்தை மட்டும் கையில் வைத்து கொண்டு திரு எஸ்.ஏ.பீ அண்ணாமலையும் அவரது உயிர் நண்பர் திரு .பார்த்த சாரதி இருவரும் இணைத்து தொடங்கிய பத்திரிக்கை.

கடுமையான போராட்டம் .வெற்றியின் சிகரத்தை தொட்டார்கள் இருவரும்.
எஸ்.ஏ.பீ.அண்ணாமலை இறந்த பின்தான் எல்லா லீலைகளும் தொடர்ந்தன .

எல்லோரையும் முட்டி மோதி ஆசிரியர் இருக்கையில் கோந்து போல உட்கார்ந்து கொண்ட பிரகாஷ் என்கிற ராமசந்திரன் என்கிற பிரியா கல்யாணராமன் பெண் பித்தன்.ஹோமோ செக்ஸ்.(இந்த மாதிரி ஆசாமிகளை பி-செச்சுலஸ் என்று சொல்வார்கள்.)

பார்த்தசாரதி உடல் நிலை சரியில்லாமல் போனது பிரியா கல்யாணராமனுக்கு வசதியாகி போனது.

வரதராசனை கையில் போட்டு கொண்டார். வரதராசனின் பலம் என்ன பலவீனம் என்ன என்று எளிதில் புரிந்து கொண்ட பிரியா கல்யாணராமன் உள்ளே வரும் யாரையம் அதாவது எடிடோரியல்லுக்க்கு திறைமையுடன் வரும் யாரையும் தங்க விடுவதில்லை.கைகளை நகர்த்துவதில் கில்லாடி.

அவனுக்கு எடுபிடிகள் அதிகம்.சந்துரு , சித்ரா மணி ,ஜெய பிரியன்.இப்படி பலர்.ஆஷாட பூபதி வேடம் போடும் பிரியா கல்யனராமணி நல்லவன் என நம்பியவர்களில் ஒருவர் பத்திரிக்கைக்கு நிஜ சொந்தகாராரன் திரு .ஜவஹர் பழனியப்பன்.இவர் டாக்டராக அமெரிக்காவில் இருக்கிறார்.அப்பா இறந்ததும் அம்மாவை உடன் அழைத்தார்.அவர் மறுத்து விட்டார்.

ஜவஹர் பழனியப்பனின் அம்மா கோதை ஆச்சிக்கு குமுதம் நிர்வாகத்தில் ரூம் ஓன்று ஒதுக்கப்பட்டது .இதற்க்கு இடையே பார்த்தசாரதியை வீட்டிலேயே இருக்கும் படி செய்த பீ.வரதராஜன் ஒரு தந்திரத்தை கையில் எடுத்தார்.ஜவஹர் பழனியப்பன் எப்போதாவது தான் வருவார்.வந்தாலும் ஒரு வாரம் அல்லது பத்து நாளில் ஊர் திரும்பி விடுவார் .அது வரை அவர் கண்ணை கட்டி வைத்து விடுவார்.அதிகம் காண்பிக்க மாட்டார்.

வரதராஜனையும் பிரியா கல்யானராமனையும் முழுவதுமாய் நம்பினார் ஜவஹர் பழனியப்பன்.நம்பியவன் கழுத்தை அறுப்பது தானே தமிழனின் பண்பாடு.அதில் சற்றும் சளைக்காத வரதராஜன் தந்தையின் மரணதிருக்கு பிறக்கு ( அதிலும் ஒரு மர்மம் தொக்கி நிற்கிறது -பார்த்தசாரதிக்கு வேண்டிய ஒருவர் வரதராஜன் பிரகாஷ் அண்ட் கோ தில்லு முல்லுகளை சொல்ல மகனை கூப்பிட்டு கண்டித்தாராம் தந்தை.அன்று சொல்லி வைத்தார் போல் இறந்திருக்கிறார்.)

பிரியா கல்யாண ராமனுக்கும் வரதராஜனுக்கும் ஹோமோ செக்ஸ் தொடர்ப்பு உண்டு.இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ப்ரியா கல்யாணராமன் தன இழ்ட படி ஆட்களை வைப்பது தூக்குவது இடம் மாற்றம் செய்வது இந்த வேளைகலீல இடுபட்டார்.

ஒரு முறை நடிகை ஸ்னேஹா மேனேஜர் நிகில் முருகனுக்கு போன் வந்தது.குமுதம் பத்திப்பாளர் வீட்டில் ஒரு பங்க்ஷன் என்றும் ஸ்னேஹா மதிய விருந்தில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.மேனேஜர் ச்நேஹவிடம் பேசுகிறார்.கட்டயாம் போகனுமா என்று ஸ்னேஹா கேட்க பெரிய பத்திரிக்கை மரியாதைக்கு போய் வந்தால் நன்றாய் இருக்கும் என்று நிகில் சொல்ல சரி சொல்லி விட்டார் நடிகை.அரை மணியில் மீண்டும் போன்.பங்க்ஷன் வீட்டில் இல்லை நீலனகரையில் கட்டியிருக்கும் புது வீட்டில் என்று.அதையும் நடிகையிடம் தெரிய படுத்தி விட்டார் நிகில்.நடிகையும் ஒபபு கொண்டு விட்டார்.மீண்டும் அரை மணியில் போன்.போனில் பேசியவர் ஆசிரியர்.லஞ்ச் நேரத்தில் பத்திப்பாளர் மட்டும்தான் இருப்பார் என்று !இதேனடா வில்லங்கம் என நிகில் சிநேகாவிடம் சொல்ல அவர் போகவே இல்லை.பின் அவரை பற்றி கிட்டத்தட்ட ஆறு மாதம் செய்திகள் குமுதத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டன .

இதே போல புது முக நடிகைகள் சில பிரபல நடிகைகள் விருந்துக்கு போயிருக்கிறார்கள்.உண்மையிலே நடிகைகளை அனுபவித்து பதிப்பாளர் அல்ல. ஆசிர்யர்தானம்.அதை வீடியோ படம் எடுத்து பதிப்பாள்ளரிடம் போட்டு கண்பித்து இருவரும் ஓரின சேர்கையில் ஈடுபடுவார்களாம் .

பதிப்பாளரை தன் வசம் ஆசிரியர் வைத்து கொண்டது இப்படிதான்.இதையெல்லாம் அறியாத திரு .ஜவஹர் பழனியப்பன் இவர்களை பூரணமாக நம்பினார்.

கோதை ஆட்சி வருவதை நிறுத்த பிரியா கல்யாண ராமனும் வரதராஜனும் சேர்ந்து வேண்டும் என்றே லிப்டை ரிப்பேர் செய்து விட்டார்களாம்.பல மாடி படிகள் ஏறி சலித்து போன கோதை ஆட்சி வருவதையே நிறுத்தி விட்டார்.வீட்டிக்கு சில நாள் கதைகளை கொடுத்து அனுப்பியவர்கள் அதையும் நிறுத்தி விட்டார்கள்.பல பத்திரிக்கைகளை ஆரம்பித்த வரதராஜன் பேப்பர் பிள்ளை அதிக பட்ச பிரதிகளை அடித்து அனுப்பியதாக டம்மி கணக்கு எழுதுவார்.உண்மையிலேயே அவளவு பிரதிகள் அடித்திருக்க மாட்டார்கள்.பேப்பர் வான்கியதர்க்கான பில் செட்டில் செய்ய பட்டு 70 சதம் காசு வரதராஜன் பகேட்டிருக்கு போய் விடும்.பின் விற்பனை ஆகாமல் வந்த பிரதிகள் என்று ஒவ்வொரு ஊரில் இருந்தும் எல்.ஆர்.ரெடி செய்ய பட்டு பழைய பேப்பர் பண்டல் அனுப்ப படும் .அதை எடை போட்டு கணக்கில் ஏற்றுவார்கள்.

பிரியா கல்யாண ராமனை போல் ஒரு சாடிஸ்ட் கிடையாது.தான் தயாரிக்கும் இதழ் தவிர மற்றவர்கள் குமுதம் தயாரிக்கும் பொது உள்ளே உள்ளவர்கள் யாரும் சரியாக ஒத்துழைக்க கூடாது என்கிற வாய் வழி உத்தரவு.வெளியூர் பயணம் போகும் போதெல்லாம் ஜெயப்ரியனிடம் குமுதம் தயாரிக்கும் மணிகண்டனோ ,ரஞ்சனோ கேட்டால் ஜோக் எழுதி தரமாட்டார்.ஜோக் எழுதுவது போல் பாவனை செய்வார்.நடுவில் குட்டு வெங்கடேசனை கூப்பிட்டு நாலு ஜோக் எழுதி கொண்டு போய் கொடு என்பார்.தான் எழுவது போல் பாவனை செய்து விட்டு குட்டி வெங்கட்சன் கொண்டு கொடுத்தும் தான் எழுதியதை கசக்கி போட்டு விடுவார்.

திரு .ஜவஹர் பழனியப்பன் வரும் போதெல்லாம் ஆசிரியர் குழுவினருக்கு நல்ல நல்ல சட்டைகளை அதுவும் விலை உயந்த சட்டைகளை வாங்கி வருவார்.அவளவு நல்ல மனுஷன்.குமுதம் பில்டிங்கிலேயே ஆஹா எப் .எம். குமுதம் வெப் டி வீ என சொந்தாமாய் ஆரம்பித்து கொண்ட வரதராஜன் வெப் டி வீ யை பெ சானல் ஆகி விட்டார்.குமுதம் முதலீட்டில் ஆரம்பித்தது இவை எல்லாம்.

இன்று வரதராஜனுக்கு சென்னையில் 47 பங்களாக்கள் இருக்கின்றனவாம்.ப்ரியா கல்யாண ராமனுக்கு 7 வீடுகள்.

இரண்டு ஹோமோ செச்களும் சேர்ந்து திரு.ஜவஹர் பழனியப்பன் வரவே மாட்டார் என்ற கணக்கில் இருந்தார்கள்.அவர் விசாரணைக்கு வருகிறார் என்று மோப்பம் பிடித்தவர்கள் தகவல் சொன்னந்து திருவேங்கி மலை சரவணன் என்று தெரிந்ததும் வேண்டும் என்று snehiti ஆசிரியர் மூலம் ஆணையர் அலுவுலகத்தில் போய் பாலியல் புகார் மனு கொடுத்து அதையும் அவசரம் அவசரமாக கொண்டு போய் தந்தியில் கொடுத்து போடா சொல்ல அவர் மறுக்க சிவந்தி ஆதித்தன் மகன் பலசுப்ரமணிதிடம் பேசி matterai வர வரவழைத்தார்கள்.எடிட்டர் ஆனாலும் வெளி நாட்டில் இருக்கும் சிவந்தி ஆதித்தனிடம் தகவலை சொல்லி விட்டார்.

இது இப்படி இருக்க லோகநாயகி கொடுத்த புகாரில் குறிபிட்ட பெண்கள் வேலையை விட்டே நின்று விட்டார்கள்.கலயாணமும் முடித்து விட்டார்கள்.அவர்கள் ஆணையரிடம் வந்து அப்படியெல்லாம் இல்லம் இது போய் புகார் என லோகநாயகி ஆணையரிடம் வரதராஜன் தான் வற்புறுத்தி புகாரை கொடுக்க சொன்னார் என்றிக்கிறார்.தலையில் அடித்து கொண்டாராம் ஆணையர்.


அதற்குள் திரு .ஜவஹர் பழனியப்பன் இந்தியா வந்து விட்டார்.புத்தி சாலி தனமாக ஸ்டாலினை சந்தித்து அவருடன் சென்று முதல்வரை பார்த்து தன் சொத்தையே முழுங்க பார்கிறார் வரதராஜன் என சொல்ல முதல்வர் உடனே ஒருவரை விட்டு விசாரித்தால் சரியாய் இருக்காது என்று முடிவெடுத்து திரு ஏ .சீ .முத்தையா , Justice மோகன் , பீ, சிதம்பரம் என விசாரிக்க மூவரும் ஒரு மணி நேரத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.ஜவஹர் பழனியப்பன் சொத்தை பல கோடிகள் முழுங்கியிருகிறார் வரதராஜன்.அவர் தந்தை மரணமே சந்தேகம் ஆனது .இந்து முறை படி பிணத்தை எரித்து விட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிற தகவலை சொல்ல கலைஞர் கலங்கி விட்டாராம்.ஜவஹர் பழனியப்பனின் தோளில் தட்டி 'நான் இருக்கிறேன் ' என்று வரதரஜனி அர்ரெஸ்ட் செய்ய சொல்லியிருக்கிறார்.




எஸ் .ஏ . பீ இறந்த பொது நடந்தாதாக சொல்லப்படும் ஒரு உண்மை விழயம்.குமுதம் பழைய பில்டிங் பின்னால் ஒரு பூட்டிய அறை உண்டு.அந்த அறைக்கு எப்போதாவது எஸ் ஏ பீ செல்வார்.அவர் இறந்த பின் அந்த அறை சாவியை பிரியா கல்யாணராமன் எடுத்து கொண்டு பொய் யாருக்கும் தெரியாமல் திறந்து பார்க்க உள்ளே கட்டு கட்டை நூறு ரூபாய் கட்டுகள்.அறை முழுக்க .பிரியா கல்யாணராமன் வரதராஜனுக்கு தெரிவிக்க அதை அப்படியே பழைய புத்தகங்களோடு வைத்து கட்டி எடுத்து போக சொல்லி விட்டாராம்.அதை இருவரும் பிரித்து கொண்டார்களாம்.தொகை பல கோடிகளை தாண்டுமாம்.அதில் நிறைய அமெரிக்க டாலர்களும் இருந்ததாம்.



ஹோமோ செக்ஸ் பிரியா கல்யாண ராமனுக்கும் , வரதராஜனுக்கு அஷ்டியில் ஜுரம் .
நேர்மை பல நேரங்களில் தோற்பது போல் தெரியும்.கடைசியில் நேர்மை ஜெயிக்கும்.சத்தியமேவ ஜெயதே.





மேலும் வரதராஜன் கொள்ளை அடித்த பணத்தில் தனது ஹோமோ செக்ஸ் பார்ட்னருக்கு பங்கு கொடுத்திருகிறார்.இருவரும் பல கோடிகளை சுவாமி நிதயந்த ட்ரஸ்டில் போட்டு வைத்திருக்கிறார்கள்.நிதய்னதாவிர்க்கு பத்தில் கதவை திற காற்று வரட்டும் எழுதியதும் ப்ரியா கல்யாணராமன் தானாம்.அனால் அது சுவாமி பெயரில் வந்தது.

நடிகைகள் விஷயத்தில் சுவாமி , பிரியா கல்யாண ராமன் , வரதராஜன் மூவரும் பல முறை குரூப் sexil ஈடுபட்டிருகிறார்கள்.இந்த சீ டி லெனின் வசம் இருக்கலாம்.

இதை விட கொடுமை வரதராஜன் ஜாமீனில் வெளியில் வரும் வரும் வரை உடன் இருந்தது விகடன் ஸ்ரீனிவாசன்.இவர் ஒரு உத்தம சிகாமணி.தன் அலுவுலகத்தில் அசோகன் பாலகிருஷ்ணன் என்கிற இரண்டு ஹோமோ செக்ஸ் ஆசாமிகளை முக்கிய பதவியில் வைத்துள்ளார்.இவற்றும் வரதராஜன் வஷியில் தனதையை இரவோடு இரவாக வெளி ஏற்றியவர்.தனக்கு பெண்களை சப்பளை செய்யும் சிவா பிரசாத் , அசோகன் , பாலக்ரிஷன் இவர்கள் மூவரும் சொல்வதைத்தான் கேட்பாராம்.இன்றும் விகடன் சந்து நுழை வாயிலில் காரில் வந்து நிற்கும் நிறுவனர் பாலசுப்ரமணியம் தனக்கு வரும் கடிதகளை உள்ளே இருந்து ஜே வீ நாதன் கொண்டு வந்து தரும் வரை காத்திருப்பார்.அதை பார்த்தல் கண்களில் ரத்தம் வருகிறது.

அசோகன் மூன்று பிரியா கல்யாணராமனுக்கு சமமானவன்.இவனால் பத்திக்கபட்டவர்கள் ஏராளம்.


ஸ்ரீனிவாசன் தீபா வெங்கட் விவகாரம் ஆதாரத்தோடு நக்கீரன் வாரம் இரு முறை இதழில் வெளி வந்ததும் வெட்கம் இல்லமால் பயந்து போய் கோபாலை குடும்பத்துடோடு பேட்டி எடுத்து போட்டார்கள்.பத்திர்க்கை உலகமே சிரித்தது.மேலும் விகடன் ஊழியர்களை சில
வருட்னகளுக்கு முன் இடம் மாற்றம் செய்யும் பொது அவர்கள் மறுக்க அசோகன் மற்றும் பாலக்ரிஷன் மூலம் அடியாட்களை இரண்டு வேன்களில் ஆயுந்தகளோடு வரவழைத்தார்கள்.விஷயம் தெரிந்த ஊழியர்ஹ்கள் வாசலில் உட்கார்ந்து தர்ண செய்ய EXECUTIVE DIRECTOR சாஷ்டாங்கமாய் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை பக்கத்துக்கு பில்டிங் ஊஷியர்கள் எல்லோருன் வேடிக்கை பார்த்து சிரித்தார்கள்.ஊருக்கு உபதேசம் செய்யும் பத்திரிக்கை அவன் இப்படி பன்றான் இப்படி கொள்ளை அடிக்கிறான்.என்றெல்லாம் எழுதேன் பத்திரிகை மந்திரிகள் சொத்து வைப்பாட்டி சொத்து என வெளியிடும் பத்திரிகை ஆசாமிகளின் ஊஷல்கள் அதை விட மோசமானது.இந்த பத்திரிகைளில் வரும் செய்திகளை படித்து உண்மை என்று நம்பும் முட்டாள் ஜனங்கள் அப்பாவி ஜனங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


ஜவஹர் பழனியப்பன் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இரண்டு crimninalgal ஒன்றாய் sernthirkiraargal .உஷாராக இருங்கள்.இருவரிடமும் கூலிக்கு கொலை செயப்பவர்கள் கை வசம் இருக்கிறார்களாம்.எதையும் செய்ய தாயக மாட்டார்கள்.நீங்கள் வெற்றி பெற ஞாயம் ஜெய்க்க எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

- நெருப்பன் .

Saturday, April 24, 2010

Kelly Clarkson arrives quietly in KL



Garbed in simple jeans and T-shirt - with absolutely no make-up on - Kelly Clarkson passed off as a tourist when she checked in at the KL Hilton at 11.30pm last night.

Seriously, the brightest American Idol winner, who has earned the Grammy nods and still holds the record as the biggest-selling artiste to have emerged from the hit reality show - 23 million copies of her four studio albums sold worldwide and counting - managed to dodge almost everyone at the hotel with her low-key appearance. You had to do a double take to recognise her.

Kelly, who is currently on her Asia Pacific tour, flew in from Australia for an eagerly awaited concert here, scheduled to be held at the Putra Indoor Stadium on Sunday.

Amidst tight security, the pop star declined to be photographed, telling her concert organiser, the Galaxy Group that she's dressed "too sloppily". But Kelly assured fans that her concert here would be a blast. And the protest against her in Indonesia would not deter her from delivering her best.

Earlier, the power-lunged singer came under fire in Indonesia due to her concert there being sponsored by a well-known cigarette brand, L.A. Lights. Following protests from her fans and anti-smoking groups, her management called off their partnership with the tobacco company.

"I refuse to cancel on my fans," Kelly wrote on her blog. "I'm not a smoker and I certainly don't advocate it."

She is expected to have a field day today, meeting her chief sponsor, Hotlink and recording a special TV interview with Star World, the official broadcaster for the American Idol franchise.

There might also be a surprise birthday bash for her in KL - as the singer turns 28 on April 24!

Tickets to Kelly's All I Ever Wanted Tour Live In Malaysia 2010 are priced at RM338 (numbered seats), RM288 (numbered seats or free-standing), RM238 (free-standing), RM188 (numbered seats), RM138 (numbered seats) and RM98 (free-seating) each.

Showtime begins at 8pm

For more info, call Galaxy hotline 03-22822020 or click axcess.com.my

- Sitiemilia

A man now accused


A man now accused of raping and strangling three women in a New York suburb starting 21 years ago was never even suspected until he submitted a DNA sample after a drunken-driving arrest last year, officials said Thursday.

Investigators had looked at "way more than 100" other potential suspects over the years before they found the blood sample from Francisco Acevedo, 41, matched DNA evidence from the killings, said Yonkers Detective John Geiss.

Geiss, the only Yonkers officer working full-time on cold cases, said he'd been on the serial killings for "nine long years." The killings, which were linked to each other by DNA and other evidence, occurred in 1989, 1991 and 1996.

"I didn't think we'd see the day that we'd come to the point we're at now," he said.

Acevedo, who was already imprisoned on the drunken driving charge, apparently had no idea Yonkers detectives were finally closing in on him. He gave up his DNA sample as a condition of an optional parole application, and police said he was surprised when he was arrested in an upstate prison on the murder charges.

"He wasn't very happy to see us," Geiss said at a news conference in police headquarters.
Acevedo was indicted Wednesday on six counts of murder, three of which also allege rape. He pleaded not guilty. A call to his lawyer, Tamika Coverdale, was not immediately returned.

If convicted, he could be sentenced to life in prison with no hope of parole.

Geiss said Acevedo had lived in many other jurisdictions over the years in Westchester, the Bronx, Brooklyn, Florida and most recently in Suffolk County, New York, where the drunken driving arrest occurred. He said several police departments from those areas were inquiring about Acevedo in connection with their own unsolved cases.

Police Commissioner Edmund Hartnett said Acevedo had lived in two Yonkers apartments as well as in the Bronx and Mount Vernon during the time of the killings, working at factory jobs. Geiss said the suspect was "very familiar" with the area where the bodies were found.

The victims were Maria Ramos, 26, killed Feb. 5, 1989; Tawana Hodges, 28, killed March 28, 1991; and Kimberley Moore, 30, killed May 24, 1996.

All were found naked, bound at the hands and facing up.

Geiss said the three killings constituted the last unsolved multiple slaying in his cold-case files, though he still has 28 other cases ranging back to 1986.

He said the victims' families were "very happy, very happy to have some answers."
Donald Dozier, Moore's stepfather, attended Acevedo's arraignment Wednesday and said that after 14 years he was grateful for the arrest and would monitor his trial, The Journal News reported. Dozier had helped raise Moore's two children. Other relatives of the victims would not comment.

- Indian Journalist.

Cop sent home for dyed hair


A Philadelphia police officer says she was sent home from work because of a dispute over her hair color.

Officer Renee Norman filed a discrimination complaint Wednesday with the Pennsylvania Human Relations Commission. She says her hair was red but her captain insisted it was purple.

A police department directive on officers' hairstyles bans "unnatural colours" such as purple, blue and green.

Norman says her supervisor sent her home when she refused to change her hair color. She says she used a commercial dye labeled "crimson".

Police spokesman Lt. Frank Vanore says the directive is "pretty clear". But he's declined to comment on Norman's complaint.

An officer with cornrows was assigned to desk duty last year until he agreed to cut his hair.

- Madhumitha

Friday, April 23, 2010

மதுஷாலினி


பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் ‘அவன் இவன்’ படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங், வரும் 29&ம் தேதி தென்காசியில் தொடங்குகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் நடக்கிறது. புதுமுகம் ஜனனி அய்யர் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினுக்காக, ‘கதை’ நிவேதிதாவிடம் பேசினர். ஆனால் அவர் தேர்வாகவில்லை. எஸ்.டி.சபா இயக்கும் ‘16’ படத்தில் நடித்து வரும் மதுஷாலினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை சாந்தி கிருஷ்ணாவின் முன்னாள் கணவருமான ஸ்ரீநாத் நேற்று தற்கொலை


நடிகரும், நடிகை சாந்தி கிருஷ்ணாவின் முன்னாள் கணவருமான ஸ்ரீநாத் நேற்று தற்கொலை செய்து கொண்டார். மலையாளத்தில் ‘நித்ரா’ என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீநாத் (50). இவர் தமிழில் ‘ரயில் பயணங்களில்’, ‘கள்வடியும் பூக்கள்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ‘ஷாலினி என்டே கூட்டுக்காரி’, ‘ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ உட்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் ‘ஷிகார்’ என்ற படத்தில் நடிக்க எர்ணாகுளம் அருகே உள்ள கோதமங்கலத்திற்கு சென்று இருந்தார் ஸ்ரீநாத். அங்குள்ள மரியா இன்டர்நேசனல் ஓட்டலில் தங்கியிருந்தார். நேற்று காலை அவரது அறைக்கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால் போலீஸ் உதவியுடன் திறந்து பார்க்கப்பட்டது. அப்போது கையை அறுத்து தற்கொலை செய்து கிடந்தார் ஸ்ரீநாத். விசாரணையில் மோகன்லால் படத்திலிருந்து திடீரென அவர் நீக்கப்பட்டதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீநாத், தமிழில், ‘பன்னீர் புஷ்பங்கள்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த நேரத்தில் ரஜினியுடன் நடித்தேனோ ?


"எந்த நேரத்தில் ரஜினியுடன் நடித்தேனோ அந்த நேரத்தில் இருந்து எனக்கு சனியன் பிடித்தது.தெலுங்கு பட வாய்புகள் கை நழுவின .ஜீவாவுடன் நடிக்க இருந்த ரௌத்திரம் தள்ளி போகிறது.அந்த படத்தில் நான் இருக்கிறேனா என்பதே தெரியவில்லை" என்று புலம்புகிறாராம் ஸ்ரேயா.

- நெருப்பன்.

.2 கோடி லஞ்சம் : மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் கைது


பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மருத்துவத் துறையின் மிக உயர்ந்த அமைப்பு இந்திய மருத்துவக் கவுன்சில். ஒரு மருத்துவக் கல்லூரிக்கோ, மருத்துவ நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கவோ, ரத்து செய்யவோ, இந்த கவுன்சிலுக்கு முழு உரிமை உண்டு. மருத்துவப் பட்டங்களுக்கு அங்கீகாரம் தருவதும் இந்த அமைப்பின் பணியாகும்.

இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் கேதன் தேசாய்.இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராகவும், குஜராத் பல்கலைக் கழகத்தின் ஆசிரியராகவும், செனட் உறுப்பினராகவும் இவர் தொடர்ந்து இருந்து வருகிறார். இவரை கைது செய்ததின் மூலம் மெடிக்கல் கவுன்சில் பெயர் மிகவும் தரம் தாழ்ந்து, கவுரவத்தை இழந்து நிற்கிறது.கேதன் தேசாய், பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இது தொடர்பான புகார் வந்ததும், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்து இடைத்தரகராகச் செயல்பட்ட ஜிதேந்தர் பால் சிங், பாட்டியாலாவைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி டாக்டர் கன்வல்ஜத் சிங்கையும் கைது செய்துள்ளனர்.இவர்களுடைய வீடுகளில் உடனடியாக சோதனை நடத்தப்பட்டது. டில்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட ஆறு இடங்களில் கேதன் தேசாய் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.நாடு முழுவதும் சீரான மருத்துவக் கல்விக்கு வித்திடும் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை.

சி.பி.ஐ., தகவல் தொடர்பாளர் ஹர்ஷ்பால் குறிப்பிடுகையில், 'கேதன் தேசாயும், அவரது உதவியாளர்களும் பஞ்சாப் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க 2 கோடி ரூபாய் கேட்கின்றனர் என்ற தகவல் வந்ததும், அவர்கள் அலுவலகத்துக்குச் சென்று கைது செய்தோம்' என்றார்.டில்லியில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில் இந்த மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஓ.பி.சாய்னி, மூன்று பேரையும் ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். வரும் 28ம் தேதி வரை இவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.இந்த விசாரணையின் மூலம் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம். நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக இன்னும் பலர் இந்த வழக்கில் சிக்கக்கூடும் என, சி.பி.ஐ., அதிகாரி ஹர்ஷ்பால் தெரிவித்துள்ளார்.இந்த ஊழல் வழக்கில், பஞ்சாபில் உள்ள கியான் சாகர் மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர் சுரீந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ரூ.212 கோடி பறிமுதல் : சி.பி.ஐ., அதிகாரிகள், 212 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். ஆமதாபாத்தில் கேதன் தேசாய் நடத்தி வந்த மருத்துவக் கல்லூரியில் இருந்த லாக்கரில் இருந்து இது பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் செயலர் விஷ்ணு தத் தன்னுடைய அறிக்கையில், 'எந்தெந்த மருத்துவக் கல்லூரிக்கு எல்லாம் கேதன் அனுமதி தந்தார் என்பதைக் கண்டறிந்து, அவைகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

மருத்துவ கவுன்சிலில் கோடி கோடியா லஞ்சம் : மந்திரிகளுக்கும் தொடர்பா...?சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். லஞ்சம் பெற்றதாக ஏற்கனவே இவர் மீது வழக்குகள் இருந்தன. இதையெல்லாம் மீறி இந்தப் பதவியில் நீடித்து வருகிறார். மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதையும் தாண்டி, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் பங்குதாரராக தன்னைக் இணைத்துக் கொண்டதாகவும் இவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தொடர்ந்து இத்தகைய உயர் பதவியில் இருந்ததன் மூலம், இந்த துறைக்கு பொறுப்பு வகித்த மத்திய அமைச்சர்களுக்கு இவர் லஞ்சம், மருத்துவ சீட் ஒதுக்கீடு என கொடுத்து தன் பதவியை தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி அனுமதிக்கும் குறைந்தது 20 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.இந்த பணம் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், உயரதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. கேதன் தேசாயை முறைப்படி விசாரித்தால், எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும்.இதுபோல நாட்டின் உயரிய பதவிகளில் உள்ளவர்கள் பெரும் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறைக்கு செல்கின்றனர். ஆனால், எந்த தண்டனையும் இன்றி ஓரிரு ஆண்டுகளில் வெளியில் வந்து மீண்டும் அதேபோன்ற உயர் பதவிகளில் அமரும் நிலை நாட்டில் தொடர்கதையாக இருந்து வருகிறது.

சென்னையில் கைதான பாஸ்போர்ட் உயர் அதிகாரி, மருத்துவத் துறை இயக்குனர் என லஞ்சத்தில் சிக்குபவர்கள் பட்டியல் நீள்கிறது. ஒரு சிலநாட்கள் பரபரப்பாக விசாரிக்கப்படும் இந்த வழக்குகள் பின்னர் அப்படியே அமுக்கப்பட்டு விடுகிறது. பதவி இழந்தவர்கள் மீண்டும் உயர் பதவிகளில் வலம் வருகின்றனர்.நாட்டிற்கே இச்சம்பவங்கள் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இந்நிலை இனியும் தொடராவண்ணம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

ஐஸ்வர்யாராய் 125 உடைகளை அணிந்து ஆடியுள்ளார்!


ஐஸ்வர்யாராய் நடிக்கும் படங்கள் கோடிக்கணக்கில் விலை போகின்றன. இதனால் அவரது படங்களை, பணத்தை தண்ணீராய் செலவிட்டு எடுக்கிறார்கள். அக்ஷய்குமார் ஜோடியாக ஆக்ஷன் ரீப்ளே என்ற இந்தி படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இந்த படத்தை பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் விபுல் ஷா தயாரிக்கிறார். இதில் ஒரு பாடல் காட்சியில் ஐஸ்வர்யாராய் 125 உடைகளை அணிந்து ஆடியுள்ளார். இந்த பாடல் காட்சியை பல நாட்கள் எடுத்துள்ளனர். இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு ஆடைகளை ஒரு பாடல் காட்சிக்கு அணியவில்லை. இது சாதனையாக கருதப்படுகிறது. இது பற்றி விபுல் ஷா கூறும்போது, கதைக்கு தேவை என்பதால் ஒரு பாடலில் ஐஸ்வர்யாராய் 125 ஆடைகளை அணிந்து ஆடினார். இது திரைப்பட வரலாற்றில் சாதனை என்றார்.

குமுதம் எம்.டி வரதராஜன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

நிதி முறைகேடு செய்ததாக வந்த குற்றசாட்டின் பேரில் குமுதம் வாரஇதழின் பதிப்பாசிரியர் வரதராஜன் கைது செய்யப்பட்டார். குமுதம் வார இதழின் பதிப்பாசிரியராக இருப்பவர் வரதராஜன். இவர் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக குமுதம் இதழின் ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வரதராஜனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வரதராஜன் மீது 323, 344, 341, 342, 365, 307, 25(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட வரதராஜன் நீதிபதி கேள்விகளுக்கு பதில் அளித்தார், பின்னர் தினமும் காலை 10 மணிக்கு மத்திய குற்றப்பிரிவில் கையழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்திரவுவிட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

- மதுமிதா

கற்பு = கற்பு = வெட்கம் கேட்ட தமிழ் பெண்கள்

தமிழ்நாட்டு ‌பெண்களின் கற்பு பற்றி ‌பேசி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை குஷ்புவுக்கு, முதல்வர் கருணாநிதி அரசியலில் மிகமுக்கிய பதவியை கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'திருமணத்துக்கு முன்பு ஆணும், பெண்ணும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது கர்ப்பமாகாமல் பார்த்துக் கொண்டால் தவறு இல்லை', என்று சர்ச்சைக்குரி கருத்தினை சொல்லி தமிழக மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர் நடிகை குஷ்பு.

இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட் குஷ்புவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் 'இனி செக்ஸ் பற்றி எனது இஷ்டத்துக்கு கருத்து சொல்வேன்', என்று கூறியிருக்கும் குஷ்பு, தற்போது கலைஞர் டி.வியின் பிரதான நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருகிறார்.

திமிர் பிடித்து வலம் வரும் குஷ்பூ தனது கருத்து மூலம் ஒட்டு மொத்த தமிழ் பெண்களையும் அவமான படுத்துகிறார்.நல்ல விதமாய் இருக்கும் பெண்களையும் நீ கெட்டு போ தப்பில்லை supreme கோர்ட் நம்மக்கு ஆதரவு தருகிறது என்பது போல் பேசி அவர்களை தவறான பாதைக்கு தள்ளுகிறார்.இதனால் இவரை தமிழ் நாடு பெண்கள் தமிழ் நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்.மனம் கேட்ட நடிகை.அதுவும் தாய் மொழி தமிழ் கிடையாது.என்ன திமிர் தடி தனம் ?

- நிருபமா


நித்யானந்தாவுக்கு அடி, உதை


இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் நித்யானந்தா நேற்று மாலை விமானத்தில் பெங்களூர் அழைத்து வரப்பட்டார். அங்கு, பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடல் பரிசோதனை செய்தனர்.
பெங்களூர் நகரத்தில் நேற்று காலை முதலே ஒரே பரபரப்பு. ‘எப்போது அழைத்து வருகிறார்களாம்? எந்த விமானத்தில் வருகிறார்களாம்...?’ என்று பரவலாக பேச்சு. ‘சாயங்காலம் ஆகி விடும்’ என்ற தகவல் ஓரளவு உறுதியாகி விட்டது. அந்த வி.ஐ.பி.யை காணவும், கண்டித்து குரல் எழுப்பவும் கூட்டம் கூடியது. மேற்கே சூரியன் சிறிது சிறிதாக மறைந்தது. வெளிச்சத்தை இருள் விழுங்கத் தொடங்கியது. பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் முன்பாக போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. போலீஸ் வாகனங்களும், சிகப்பு சுழல் விளக்கு கார்களும் அணி வகுத்தன.
விமான நிலையத்தில்: மாலை 6.40... விமான நிலைய ஓடுபாதையில் ஐ.சி.109 பயணிகள் விமானம் பறவை போல் வந்து இறங்கியது. சண்டிகரில் இருந்து வந்த அதன் கதவுகள் திறந்தன. பயணிகள் இறங்கத் தொடங்கினர். அவர்களோடு ஒருவராக, காவி உடையுடன் இறங்கினார் ஒருவர்... அவர், சாமியார் நித்யானந்தா.
பின்னணியில் மப்டி உடையில் கர்நாடக சி.ஐ.டி. போலீஸ். அவர்களின் முகத்தில், ஒன்றரை மாதமாக தலைமறைவாகி இருந்த சாமியாரை மடக்கிப் பிடித்து வந்த பெருமிதம். இமாச்சல பிரதேசத்தில் சிக்கிய நித்யானந்தா, சிம்லாவில் இருந்து சண்டிகர் வரை காரில் அழைத்து வரப்பட்டு இருந்தார். அங்கிருந்து விமானத்தில் வந்தார்.
பாலியல் முறைகேடு, நிதி மோசடி, கொலை மிரட்டல், கடத்தல், மத உணர்வை புண்படுத்திய குற்றம். இப்படி, ஏராளமான புகார்களுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா. நுழைவு வாயிலை நோக்கி நடைபோட தொடங்கினார். வெளியே கூடியிருந்த கூட்டம் ‘ஒழிக கோஷம்’ போட, அந்த பகுதியே அதிர்ந்தது.
அடி, உதை...:இரவு 7.30... வெளியே ஆத்திரத்தில் இருந்தது கூட்டம். அசம்பாவிதம் ஏதாவது நடக்க வாய்ப்பு. உஷாரானது போலீஸ் படை. சாமியாரை பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தது. இவ்வளவு களேபரத்திலும் வழக்கமான பாணியில் நித்யானந்தா. இரு கரங்களை கூப்பி வணக்கம் தெரிவித்தபடி, .... வெளிர் சிரிப்பை உதிர்த்தபடி வந்தார். அதை பார்த்ததும் மக்கள் கோபம் தலைக்கேறியது. ‘இவ்வளவும் செய்துட்டு, சிரிக்கிறத பாருங்கடா...’ என பாய்ந்தனர். காட்டாற்று வெள்ளம்போல் போலீஸ் தடையை தகர்த்தனர். சாமியார் முதுகில் மாறி, மாறி விழுந்தது குத்து. போலீசாலும் அதை தடுக்க முடியவில்லை. நிலை குலைந்து தடுமாறினார் நித்யானந்தா.
காரில் தப்பினார்: ஒருவழியாக, சிகப்பு சுழல் விளக்கு பொருத்திய அம்பாசிடர் காரில் சாமியாரை ஏற்ற போலீசார் முயன்றனர். அந்த ‘கேப்பிலும்’ புகுந்து வந்து சிலர் தாக்கினர். நித்யானந்தாவை தள்ளி விட்டனர். இதை எல்லாம் சற்றும் எதிர்பாராத அவர், அடித்துப் பிடித்து காரில் ஏறிக் கொண்டு கதவை சாத்திக் கொண்டார். அந்த பகுதியே பரபரப்பானது. வேடிக்கை பார்ப்பதற்கு என்று ஒரு கூட்டம்; அடிப்பதற்கு என்று ஒரு கூட்டம். அந்த பகுதியே ‘ஹவுஸ்புல்’ ஆனது. சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் கூட நின்று, உள்ளே நடப்பதை எட்டி பார்த்தனர்.
மருத்துவ பரிசோதனை: விபரீதத்தை புரிந்து கொண்ட போலீசார், வழியில் எங்காவது கூட மக்கள் வழிமறித்து தாக்குவார்கள் என அஞ்சினர். அதனால், நித்யானந்தா செல்லும் வாகனம் எது என்று கண்டுபிடிக்க முடியாதபடி, சாரை சாரையாக வாகனங்களை ஓட விட்டனர். ராம்நகரம் நோக்கி அவை சீறி பாய்ந்தன. அவை அரசு மருத்துவமனையில் போய் நின்றன. டாக்டர்கள் தயாராக இருந்தனர். நித்யானந்தா சரசரவென உள்ளே அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு 2 டாக்டர்கள் உடல் தகுதி சோதனை நடத்தினர். சிறுநீர், ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பார்க்கப்பட்டது. எல்லாம் ஓகே. இந்த பரிசோதனை முடிய இரவு 10.30 ஆனது.

Thursday, April 22, 2010

ஒபமா மனைவிக்கு குறுக்கு சிந்தனை

:அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், தனது மகள்கள் இருவரும் இன்டர்நெட் பயன்படுத்த, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், சமீபத்தில் தனது மகள்கள் மலியா(11), சாசா(8) ஆகியோருடன் மெக்சிகோவில் சுற்றுப் பயணம் செய்தார். ஒபாமா அதிபராக பதவியேற்ற பின், மிஷெல் முதல் முதலாக தனது கணவர் இல்லாமல் மேற்கொண்ட பயணம் இது.

இந்த சுற்றுப் பயணத்தின் போது, 'டிவி' பார்ப்பதற்கும், மொபைல் போன்களை பயன் படுத்துவதற்கும் தனது மகள்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார் மிஷெல்.குறிப்பாக, இன்டர்நெட் பயன்படுத்துவது தொடர்பாக மலியாவுக்கும், சாசாவுக்கும் கடுமையான கட்டுப் பாடுகளை அவர் விதித்தார்.இதுகுறித்து மிஷெல் கூறியதாவது:

தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இன்டர்நெட் பயன்படுத்துவதில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இதில் நல்ல விஷயமும் உள்ளது; தவறான விஷயங்களும் உள்ளன. குறிப்பாக, 'பேஸ்புக்' போன்ற தளங்களை பயன்படுத்துவதில், ஏராளமான பிரச்னைகள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தங்கள் குழந்தைகளுக்கு, பெற்றோரும், ஆசிரியர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தவறான தளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, என் மகள்களுக்கு எடுத்துக் கூறியுள்ளேன். இந்த விஷயத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடும் விதித்துள்ளேன். குழந்தைகள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். நானும், அதிபர் ஒபாமாவும், எங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.இவ்வாறு மிஷெல் கூறினார்.

எந்த நாட்டில் எந்த பெற்றோரின் மகன் மற்றும் மகள் பெற்றோர் சாகட்டும்.நம் நம் மகள் மட்டும் நன்றாய் இருந்தால் போதும் என்று நினைக்கும் ஒபமா மனைவிக்கு இன்டர்நெட்டின் தீய விழயங்கள் தெரிந்து இருக்கிறது . யார் எப்படி போனால் என்ன ? தன மகள் நாளை இருந்தால் போதும் என்று நினைக்கும் .

- மதுமிதா

கர்நாடக அரசும் தமிழ் நாடு அரசு சேர்ந்து நடத்தும் நாடகம்?


ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா, இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். குடிசை வீட்டிலிருந்த அவரும், அவரது சீடர் ஒருவரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம், 7,000 அமெரிக்க டாலர், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த தகவல் வெளியானது. இந்த தகவலால் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா தியான பீடம் உட்பட இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரமத்தின் ஒரு பகுதியில் இருந்த குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. நித்யானந்தா, ஹரித்வார் கும்பமேளாவிற்கு சென்றிருப்பதாக, ஆசிரமவாசிகள் தெரிவித்தனர். பிடதி தியான பீடத்திலிருந்து அவரது சீடர்கள் பலர் வெளியேறினர். சீடர்களில் ஒருவரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த நித்ய தர்மானந்தா என்கிற லெனின், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் கூறினார். நித்யானந்தா சம்பந்தப்பட்ட 'சிடி'யையும் அவரிடம் ஒப்படைத்தார். சாமியார் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, இயற்கைக்கு விரோதமாக செக்ஸ் உறவு வைத்தல், கொலை மிரட்டல், சதி செய்தல் என ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்குகள் தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடகாவில் நடந்துள்ளதால் வழக்குகள், கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டன. நித்யானந்தா, மூன்று முறை வீடியோவில் தோன்றி, தன் நிலையை விளக்கினார். நித்யானந்தா மீதான இரு வழக்குகளை தவிர, மற்ற வழக்குகள் அனைத்தையும் கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சி.ஐ.டி., போலீசார், பிடதி ஆசிரமத்தில் மூன்று முறை சோதனையிட்டனர். அங்கு முக்கிய தஸ்தாவேஜுகளை கைப்பற்றினர். இந்த சூழ்நிலையில் சாமியார் நித்யானந்தா, ஆசிரமத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். கடந்த 20ம் தேதி நித்யானந்தா ஆசிரமத்தில், சி.ஐ.டி., போலீசார் திடீர் சோதனை நடத்தினர். முக்கியமான டாக்குமென்டுகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சி.ஐ.டி., போலீசார் நடத்திய சோதனையில், நித்யானந்தா இருக்குமிடம் தெரியவந்தது.

இதே வேளையில், நித்யானந்தாவை , சி.ஐ.டி., போலீசார், இந்தியா முழுவதும் ஒவ்வொரு பகுதியாக தேடி வந்தனர். இமாச்சல பிரதேச போலீசாருடன் இணைந்து, கர்நாடகா மாநில சி.ஐ.டி., போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை, அங்குள்ள சோலன் மாவட்ட அர்கி என்ற இடத்தில் நித்யானந்தா இருப்பதாக தகவல் கிடைத்தது. இரு மாநில போலீசாரும் அங்கு விரைந்தனர். நித்யானந்தாவும், அவருடன் இருந்த நித்ய பக்தானந்தா என்ற கோபால் சீலம் ரெட்டியும் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பிடதி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

முன்ஜாமீன் கோரிய மனுவில், நித்யானந்தாவின் கையெழுத்து வாங்குவதற்காக நித்ய பக்தானந்தா இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது தான் அவரும் பிடிபட்டார். இமாச்சல பிரதேசத்தில் நித்யானந்தாவும், நித்ய பக்தானந்தாவும் குடிசை போன்ற வீட்டில் இருந்தனர். போலீசார் அவ்வீட்டை சுற்றி வளைத்து, அவர்களை கைது செய்தனர். அந்த வீட்டிலிருந்த லேப்-டாப், மூன்று லட்சம் ரூபாய் பணமும், ஏழு ஆயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அர்கி கோர்ட்டில், மாஜிஸ்திரேட் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட பின், முறைப்படி அனுமதி பெற்று, பெங்களூருக்கு அவர்களை போலீசார் அழைத்து வருகின்றனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு, நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஹூன்குந்த் உத்தரவிட்டார்.

- மதுமிதா

Tuesday, April 20, 2010

ராஜிவ் கொலையாளி நளினியிடம் இருந்து மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன



வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி நளினியிடம் இருந்து மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பலத்த பாதுகாப்பையும் மீறி சிறைக்குள் மொபைல் போன் சென்றது எப்படி என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின், ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நளினியின் கணவர் முருகன் மற்றும் ராபர் பயாஸ் உள்ளிட்டபலர், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் 19 ஆண்டு தண்டனை அனுபவித்து வரும் நளினி, 'தன்னை விடுதலை செய்ய வேண்டும்' என, ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஐகோர்ட் உத்தரவுபடி அறிவுரை கமிட்டி அமைக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால், முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு மறுத்து விட்டது.

பெண்கள் சிறையில் நளினி அறையில் நேற்று காலை 8 மணிக்கு பெண்கள் சிறைசூப்பிரண்டென்ட் ராஜலெட்சுமி, துணை சிறை அலுவலர் லெட்சுமி ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.அப்போது நளினி வைத்திருந்த பையில் ஒரு மொபைல் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நளினி தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போது மேலும் இரண்டு சிம்கார்டுகள் சிக்கின. நளினியிடம், சிறைத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, 'தன்னிடம் மொபைல் போன் எப்படி வந்தது என தெரியவில்லை' என்று, நளினி கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நளினியிடம் கைப்பற்றிய மொபைல் போனில் உள்ள சிம்கார்டு மற்றும் இரண்டு சிம்கார்டுகளைக் கொண்டு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நளினி சிறையில் இருந்தபடி பேசியதும், குறிப்பாக வெளிநாடுகளுக்கு அதிகளவில் பேசியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நளினியிடம் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து நேற்று மாலை 7 மணி வரை முறையாக பாகாயம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்படவில்லை என, போலீசார் தெரிவித்தனர். நளினிக்கு மொபைல் போன் எப்படி கிடைத்தது, இதற்கு பெண்கள் சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்து, சென்னையில் இருந்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளிகள் நளினியின் கணவர் முருகன் மற்றும் சாந்தன், பேரறிவாளன் ஆகியோரிடம் மொபைல் போன்கள் உள்ளனவா என்பது குறித்தும், ஆண்கள் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சிறைத்துறை காவலர்கள் கூறியதாவது:வேலூர் மத்திய ஆண்கள், பெண்கள் சிறைகளில் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் நிலை உள்ளது. குறிப்பாக ராஜிவ் கொலையாளிகள் நளினி, முருகன் சம்பந்தப்பட்டவர்களிடம் பல ஆண்டுகளாகவே மொபைல் போன்கள் இருப்பதும், அவர்கள் அதன் மூலம் பல மணி நேரம் பேசி வருவதும் சிறைத்துறைஅதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையில் திடீர் என இந்த பிரச்னை இப்போது கிளம்பி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நளினியிடம் மொபைல் போன் சிக்கியுள்ளதையடுத்து, கடந்த ஒரு மாதமாக பெண்கள் சிறையில் பணியாற்றி வந்த அனைத்து அதிகாரிகள், சிறை காவலர்களிடம் விசாரணை நடத்த சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. பல அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புக்கள் இருப்பதாக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நளினியிடம் கைப்பற்றிய மொபைல் போன், சிம் கார்டுகளை அவர் எத்தனை ஆண்டுகளாக வைத்திருந்தார், யார், யாரிடம் பேசி இருக்கிறார், அந்த சிம்கார்டுகள் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரம் சம்பந்தப்பட்ட மொபைல் போன் நிறுவனங்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் விரிவாக விசாரணை செய்து வருகின்றனர். நளினி மொபைல் போனில் பயன்படுத்திய சிம் கார்டு, ஏர்டெல் நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Brother of MU striker assaulted


The brother of Manchester United striker Mame Biram Diouf is recovering from an attack by rival fans outside Manchester City's stadium on Saturday.

Abdul Diouf watched United beat its fierce city rival 1-0 in the English Premier League with an injury-time goal before a group of home fans spotted the United shirt he was wearing as he left.

He was punched and kicked to the ground, but was not seriously injured.

Diouf's agent, Jim Solbakken, said his client's brother was fine and they decided against making a complaint to the police over the attack.

"The case is closed," Solbakken said. "He was walking about in a Manchester United shirt. It wasn't a smart thing to do."

Greater Manchester Police confirmed they had not received a report about the incident and were therefore not planning to take any action.

Manchester City has not received any complaint either.

Abdul Diouf's shirt was adorned with the No. 32 his brother wears for United. The number was previously worn at United by striker Carlos Tevez before his contentious cross-city transfer to City in July.

Tevez's arrival at City was marked by a huge poster in Manchester taunting United fans over his move and the Argentina forward has since scored 22 Premier League goals to put City in contention for a first ever spot in the Champions League.

Relations between the clubs were further inflamed when Tevez publicly insulted United captain Gary Neville in January.

Mame Biram Diouf joined United from Molde in the same month City signed Tevez, loaning the Senegal striker back to the Norwegian club while he applied for a British work permit.

Diouf has yet to start a Premier League game but has made five substitute appearances and scored his first club goal in the last minute of January's 3-0 win over Burnley.

- Sitiemilia , Singapore.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விஜய் காந்தி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விஜய் காந்தி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.கலிபோர்னியா சட்டக் கல்லூரியில் படித்த விஜய் காந்தி, 12 ஆண்டு காலம் சட்டம் பயின்று பல்வேறு நிறுவனங்கள் சார்பில் வக்கீலாக பணியாற்றியுள்ளார். தற்போது அவர் கலிபோர்னியா மத்திய மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த மாவட்டத்தில் பணிபுரியும் நீதிபதிகளில் இவர் தான் இளைஞர். விஜய் காந்திக்கு தற்போது 38 வயதாகிறது. ஆசிய பசிபிக் அமெரிக்க வக்கீல் சங்கம் விஜய் காந்தி நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

- மதுமிதா

இந்திய சுற்றுலா வரவை குறைக்கும் இந்திய அரசின் தவறான கொள்கை


சுற்றுலா விசாவை இரண்டு மாதத்திற்குள் இரண்டாவது முறை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு, மலேசிய இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மும்பை தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட டேவிட் ஹெட்லி, சுற்றுலா விசாவை பயன்படுத்தி அடிக்கடி இந்தியாவுக்கு வந்து சதித் திட்டம் தீட்டினான். இவனைப் போல மற்ற பயங்கரவாதிகளும் சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தக்கூடும் என்பதால், இந்த விசாவை பயன்படுத்தி இரண்டு மாதத்திற்குள் மீண்டும் இந்தியா வருவதற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த விதிமுறை, கடந்த ஜனவரியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியா ஜனத்தொகையில் 8 சதவீதம் பேர் இந்தியர்கள்; இதில், 7 சதவீதம் பேர் தமிழர்கள். இவர்கள் தமிழகத்தில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காகவும், இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும் அடிக்கடி வந்து செல்ல வேண்டியுள்ளது. மத்திய அரசின் புதிய விசா விதிமுறையால், இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஏராளமான இந்தியர்கள், மலேசியாவில் உள்ள இந்திய தூதர் விஜய் கோகலேவை சந்தித்து தங்கள் சிரமத்தை தெரிவித்துள்ளனர். இவர்களது புகாரை ஏற்றுக்கொண்ட கோகலே, 'உங்களது கருத்தை இந்திய அரசிடம் தெரிவிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.சுற்றுலா விசா கட்டணம் 2 ஆயிரத்து 240 ரூபாய்; வர்த்தக விசா கட்டணம் 6 ஆயிரத்து 600. எனவே, பலரும் சுற்றுலா விசாவை பயன்படுத்துகின்றனர். மத்திய அரசின் புதிய விதிமுறையால், மலேசியாவில் உள்ள சுற்றுலா ஏஜன்டுகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- ப்ரிக்க்பீல்ட்ஸ் ஸ்ரீதரன் , மலேசியா .

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை


இங்கிலாந்தை சேர்ந்தவர் லூசி (24). இவர் துபாயில் உள்ள ஒரு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டுக்கு செல்ல வாகனத்துக்காக ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சயீத் (30) என்ற அரேபிய வாலிபர் காரில் வந்தார். அவர் லூசியை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு தனது நண்பர்களுடன் மது குடித்தார். பின்னர் புறநகர் பகுதிக்கு கடத்தி சென்று அவரை தாக்கினார். இதைத்தொடர்ந்து தனது வீட்டுக்கு கொண்டு வந்து கற்பழித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் லூசிதான் தன்னுடன் விரும்பி உல்லாசமாக இருந்ததாக கூறினார். அது உண்மை என்று நம்பிய
போலீசார் லூசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அங்கு அவர் இதைவிட பெரிய கொடுமையை அனுபவித்ததாக கூறப்படுகிறது. சிறையில் அவரை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பல ஆண்களுடன் “செக்ஸ்” உறவுக்கு கட்டாயப் படுத்தப்பட்டார்.

இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட லூசி நீதிபதி முன்பு நடந்த கொடுமைகளை விளக்கினார். இந்த கொடுமையில் இருந்து தன்னை காப்பாற்றும்படி நீதிபதியிம் மன்றாடினார்.

அவர் சொல்வது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? என்பதை ஆராய தீவிர விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை: லலித் மோடிக்கு லஞ்சமாக ரூ.400 கோடி கொடுக்கப்பட்டது


ஐ.பி.எல். தலைவரான லலித் மோடி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. 3 அணிகளில் பங்கு, மேட்ச் பிக்சிங், அன்னிய செலவாணி, வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு கோடி கோடியாய் பணம் சம்பாதித்தது தெரிய வந்தது. இதன் காரணமாக அவர் தனது பதவியை இழக்கிறார்.

இந்த நிலையில் லலித் மோடி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெலிவிசன் ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் அவருக்கு ரூ.400 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

சோனி என்டர்டெய்ன் மெண்ட் - வேல்டு ஸ்போர் டஸ் குரூப் (டபிள்யூ எஸ்.ஜி) நிறுவனத்தின் மல்டி ஸ்கிரீன் மீடியா (எம்.எஸ்.எப்.) அமைப்பு டெலிவிசன் ஒளிபரப்பு உரிமைக்கான வாய்ப்பை வழங்கியதற்காக ரூ.400 கோடி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “இது தொடர்பான ஒப்பந்தம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கோ, ஐ.பி.எல். அமைப்புக்கோ, 8 அணிகளுக்கோ எதுவும் தெரியாது. மோடி ஒருவர் மட்டுமே வாய்ப்புக்கான ஒப்பந்தத்தில் இருந்தார்” என்றார்.

இதற்காக வழங்கப்பட்ட ரூ.400 கோடிக்கு கணக்கு இல்லை. டபிள்யூ.எஸ்.ஜி. நிறுவனம் 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு உரிமையை 10 ஆண்டுகளுக்கு ரூ.4,222 கோடி முதலில் பெற்றது. 2-வது ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் தான் முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.

எரிமலை எப்படி பொறுக்கும் ?


கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெடித்து சிதறிய எரிமலை மீண்டும் தீயை கக்கியது. இதனால் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே விமான இயக்கம் இல்லாமல் வெளி நாடுகளில் சிக்கிய பயணிகள் கப்பல் மூலம் ஐரோப்பா திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் 14 ம் தேதி ஐஸ்லாந்தில் உள்ள இஜாப்ஜலாஜோகுல் என்ற எரிமலை திடீரென வெடித்து தீ குழம்பை கொப்பளித்தது. இது பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. எப்போதும் இல்லாத அளவு இந்த எரிமலை தனது சீற்றத்தை காட்டியது. அருகில் உள்ள பனிமலை மீதும் தாக்கி ஒரு புறம் வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடியது. இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய புகை மற்றும் சாம்பல் வானத்தின் 11 கி.மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதன் காரணமாக ஐரோப்பாவில் இருந்து வெளியேற , உள்ளே வர வேண்டிய விமானங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

லண்டன், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து . ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான விமானங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் பயணப்போக்குவரத்து பாதிக்கப்பட்டன. முக்கிய விமான நிலையங்களில் பெரும் பணக்கார பயணிகள் எல்லாம் ஆங்காங்கே இரவு முழுவதும் தவித்தனர் .


இந்த நிலைமை சீராகும் ஒரிரு நாளில் விமானம் இயக்கம் சீரடையும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் நேற்று இரவில் இந்த ஐஸ்லாந்து எரிமலை மீண்டும் வெடித்தது. இதனால் சாம்பல் புகை அடர்த்தி மேலும் அதிகரித்து விட்டது. லண்டனில் உள்ள தேசிய வான்வழி போக்குவரத்து கன்ட்ரோலர் ஒருவர் கூறுகையில்; சில விமான நிலையங்கள் திறக்கப்படும் என கருதி வந்த நேரத்தில் தற்போதைய எரிமலை கொப்பளிப்பு மேலும் தாமதப்படுத்தும் என தெரிகிறது. லண்டனில் பிரிட்டனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.

பொருளாதார மந்தம் : ஐரோப்பிய நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் வட அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தவித்த வண்ணம் உள்ளனர். ஐரோப்பிய கப்பற்படையினர் உஷார் படுத்தப்பட்டு கப்பலில் ஏற்றி வர புதிய கப்பல்கள் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கப்பல் மற்றும் தரை வழியாக தங்களது பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்றுமதி, இறக்குமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எரிமலையால் லண்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட நாடுகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிரீஸ், ஹங்கேரி, நார்வே உள்ளிட்ட நாடுகள் பாதிப்பில்லை.

பல விமான நிலையங்களில் பூக்கள் அனுப்ப முடியாமல் வாடி வருகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஏற்கனவே உலக அளவில் பொருளாதார மந்தம், இந்த விமான போக்குவரத்து பாதிப்பு மேலும் மந்தத்தை அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

ஐரோப்பா செல்ல வேண்டாம் : லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா, ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா , கனடாவுக்கு செல்லும் விமானங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்காகோ - மும்பை, சிக்காகோ - ஆமதாபாத் விமானங்கள் இந்தியா வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் வெளிநாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐரோப்போ நாடுகளுக்கு பயணத்தை நிறுத்தி வைக்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறையினர் இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Monday, April 19, 2010

மூன்றெழுத்து பெண் கவிஞர்


பாடல் ஆசிரியர்களில் மிக அதிக சம்பளம் கேட்பவர், மூன்றெழுத்து பெண் கவிஞர்தான். ஒரு பாட்டுக்கு ஒன்றரை லகரத்தில் இருந்து இரண்டு லகரம் வரை சம்பளம் கேட்கிறார். (மற்ற பாடல் ஆசிரியர்களின் சம்பளம், ஒரு லகரத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது.)

ஆசைக்கு அளவில்லை அம்மி குத்த குழவி இல்லை ?

- நெருப்பன் .

Hayley Atwell lands super role


Hayley Atwell has been cast in superhero movie 'Captain America: The First Avenger'.

The British actress will play the role of Peggy Carter opposite Chris Evan's portrayal of the titular character - which is due for release on July 22, 2011.

According to an official statement, Christopher Markus and Stephen McFeely have written the script, and the film will be directed by Joe Johnston.

The movie will tell the tale of the early days of Steve Rogers, who takes part in an underground programme for the US military - leading him to become Captain America.

In the original Marvel comics Peggy falls in love with Captain America while they fight in World War II, but the big screen version will see the character updated.

Earlier this month, 'Sex and the City 2' actress Alice Eve was reported to be the favourite to land the role of Peggy, but casting directors settled on Hayley following second screen tests.

Hayley's career has been relatively quiet since 2008 when she starred in 'The Duchess' and 'Brideshead Revisited' and her next role sees her play Aliena in TV series 'The Pillars of Earth'

- Indian Journalist.

மாடியில் இருந்து தள்ளினார்: இளம் பெண்ணை கொன்று வாலிபர் தற்கொலை


ஐதராபாத்தில் உள்ள தனியார் அழகு சாதன நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஸ்ரீதேவி (21). இவரது பூர்விகம் நேபாளம். டீதர் பகுதியை சேர்ந்தவர் வினோத். தனியார் நிறுவன ஊழியர். இவர் ஸ்ரீதேவியை கடந்த 3ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்தார். ஆனால் ஸ்ரீதேவி அவரிடம் நண்பர் போல பழகினார்.

பல தடவை வினோத் தனது காதலை தெரிவித்தார். ஆனால் அவர் ஏற்கவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி ஸ்ரீதேவி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

அதன் பிறகும் வினோத் தனது முயற்சியை கைவிடவில்லை. ஸ்ரீதேவியை சந்தித்து தன்னை காதலிக்கும்படி கெஞ்சினார். அதற்கு அவர் நான் ஏற்கனவே சந்தோஷ் என்பவரை காதலிக்கிறேன் அவர் உன்னைவிட அழகாக இருப்பார் நீ என்னை மறந்துவிடு என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இதன்படி நேற்று ஸ்ரீதேவியை அவர் வேலை பார்க்கும் “லைப்ஸ்டைல் கட்டிடத்துக்கு சென்று சந்தித்தார். பின்னர் அவரை ஏமாற்றி 4-வது மாடிக்கு அழைத்து சென்றார்.

பின்னர் திடீரென ஆவேசமாக அவர் ஸ்ரீதேவியை மாடியில் இருந்து தள்ளி தானும் கீழே குதித்தார். இதில் இருவரும் உடல் சிதறி பலியானார்கள்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இருவரது உடலையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வினோத் தனது சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் "நான் ஸ்ரீதேவியை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர் என்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை காதலிப்பதாக கூறினாள். எனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மாணவிகள் அறையில் காமிரா பொருத்திய ஆசிரியர்


இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரை சேர்ந்தவர் பால்வாங். இவர் பிர்மிங்காம் பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது வீட்டில் 6 மாணவிகள் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் பகுதியில் பால்வாங் 2 ரகசிய காமிராக்களை மறைவாக பொருத்தியிருந்தார். இதை கண்டுபிடித்த மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.

அவர் மீது பிர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவர் தான் கெட்ட நோக்கத்தில் காமிராவை பொருத்தவில்லை. மாணவிகளின் நடவடிக்கையை கண்காணிக்கவே அவ்வாறு செய்தேன் என தெரிவித்தார்.

இருந்தாலும் அவரது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ரோடரிக் ஹெண்டர்சன் குற்றம் சாட்டப்பட்ட பால்வாங் மீது செக்ஸ் குற்றம் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

Recipe for cannibals?


An Australian publisher is reprinting 7,000 cookbooks over a recipe for pasta with "salt and freshly ground black people."

Penguin Group Australia's head of publishing, Bob Sessions, acknowledged the proofreader for the Pasta Bible should have picked up the error, but called it nothing more than a "silly mistake."

The "Pasta Bible" recipe for spelt tagliatelle with sardines and prosciutto was supposed to call for black pepper.

"We're mortified that this has become an issue of any kind and why anyone would be offended, we don't know," he told The Sydney Morning Herald for a story printed Saturday.
"We've said to bookstores that if anyone is small-minded enough to complain about this ... silly mistake, we will happily replace (the book) for them."

The reprint will cost Penguin A$20,000 but books already in stores will not be recalled because doing so would be "extremely hard," Sessions said.
There was no answer at Penguin's offices Sunday.

- Sitiemilia , Singapore.

Viagra for women



Researchers may be one step closer to a Viagra for women, given the results of a British study released recently.

Attempts to treat female sexual dysfunction with Pfizer's erectile dysfunction drug Viagra have for the most part failed, but a new prototype from the company offers hope for a female-specific treatment for those with female sexual arousal disorder, FSAD.

The drug, which the researchers tested on rabbits, acts by increasing blood flow specifically to the genitalia, enhancing and extending the duration of arousal.

The drug would not help all types of female sexual arousal disorder, however, as blood flow is only one of many reasons that women experience sexual dysfunction.

"This is the closest thing out there to Viagra for women," says Sheryl Kingsberg, chief of the division of behavioral medicine at University Hospitals Case Medical Center in Cleveland, "but the problem is that a Viagra-like effect will not solve the majority of sexual dysfunction cases in women.

"In contrast to men in whom erections have played a huge role in sexual health, for women arousal is not the key problem, desire is," she said.

- Longing Lady

Molested in public toilet


A 15-year-old boy and a man followed a woman wearing a miniskirt into a public toilet at a bus station in Penang and groped her genitals after robbing her at knifepoint.

If not for the timely arrival of a cleaner, the 28-year-old victim could have been raped as the robbers had threatened to kill her if she made any noise while groping her.

She screamed when the cleaner entered the toilet and the two robbers ran away. The 15-year-old boy was caught by a security guard and beaten up before the police arrived.

The victim, who works with an express bus company, had entered the public toilet on the first floor of Komtar bus station at about 9.15pm on Saturday when the two dashed in and closed the door. One of them whipped out a knife and threatened her. They then took her handbag and started groping her genitals.

Security guard Zainol Mat Saad, who is the victim's colleague, said he waited under the escalator to catch the men after hearing her screams as that was the only way out.

“I caught the boy but his accomplice managed to flee," he said.

The victim lodged a report at the Patani Road police station. She lost her handbag containing a mobile phone, necklace and RM50.

The boy, who was bleeding from facial wounds, was sent to Penang Hospital for treatment.

Zainol said the victim told him that she decided to go to the toilet on the first floor because she saw a woman entering it.

“However, shortly after the woman left the toilet, the duo entered and closed the door

before robbing her,” he said.

Police believe the woman was part of the gang and her role was to lure other women to use that toilet as they would think it would be safer with another woman inside.

George Town OCPD Asst Comm Gan Kong Meng said the boy had been remanded for four days.
“We are looking for a man and woman to facilitate investigations,” he said.

Police are investigating the case as attempted rape.

Komtar assemblyman Ng Wei Aik said he would propose to the Penang Development Corporation

(PDC) to install panic buttons at the toilets in Komtar.

“We have installed 50 closed-circuit television cameras in the building but it is

impossible for fix them near the toilets,” he said.

The building is being managed by Komtar PDC Setia Urus and its chief executive officer Sabarul Aswadi Abdul Jalil said he would check if the CCTVs had captured the images of the two men.


- Sitiemilia , Singapore.

Sunday, April 18, 2010

Goldman case exposes open secret on Wall Street


The U.S. Securities & Exchange Commission (SEC) charged Goldman Sachs with civil fraud for misleading investors about a financial product tied to subprime mortgages, according to news reports on Monday.

Wall Street Journal said in a report that the SEC's case against Goldman last Friday has told an open secret on Wall Street.

The SEC's case is not the only suit to raise its horizons. A fortnight ago, General Electric (GE) told a reporter that the SEC had required information about reassurances that its CEO Jeffrey Immelt made two years ago about GE's ability to refinance its debt.

In his recent memoir On the Brink, the former U.S. Treasury Secretary Henry Paulson said Immelt told him at the time that GE was having problems selling short-term debt.

GE said later that it was cooperating with the SEC and that its disclosures were accurate.

The SEC's case against Goldman is its biggest assault on a Wall Street firm in a matter stemming from the financial crisis, according to the New York Times.

Scholars in Georgetown University believe the Goldman suit has exposed the open secret that SEC is a strict patrol for the financial market. "The agency is more certain of its role as a tough watchdog for the markets," said a law professor Donald Langevoort.

- Madhumitha

Volcanic ash to health: harmful or not?


The World Health Organization Friday warned Europeans not to go outdoors if ash from Iceland's volcano starts settling, while some experts claimed the ash actually doesn't have major effects on people's health and its harmfulness is exaggerated, the Associated Press reported Monday.

According to the WHO, the volcanic ash is potentially dangerous for people because inhaled particles can enter the lungs and cause respiratory problems.

"We're very concerned about it," said Daniel Epstein, spokesman of the WHO, "these particles when inhaled can reach the peripheral regions of the lungs and can cause problems -- especially for people with asthma or respiratory problems."

The spokesman even suggested the Europeans who go outside wearing a mask.

However, experts say once volcanic ash falls from a greater distance, its health effects are often minimal. They said volcanic ash is much less dangerous than cigarette smoke or pollution.

"Volcanic ash is not all that harmful," said Ken Donaldson, a professor of respiratory toxicology at the University of Edinburgh in the UK, "once the volcanic particles are in the stratosphere, they're getting massively diluted because there's a lot of air and other particles blowing around."

He believed that most Europeans' exposure to volcanic ash would be negligible and that only those in the near vicinity of the Iceland volcano would likely be at risk.

Dr. Stephen Spiro, a professor of respiratory medicine and deputy chair of the British Lung Foundation, said the further the particles travel, the more diluted and less dangerous they will be.

Spiro added that to wear masks or stay indoors to avoid volcanic ash is "over the top" and "a bit hysterical."

The volcano in southern Iceland's Eyjafjallajokull glacier has sent an enormous cloud of microscopic basalt ash particles across northern Europe, grounding aircraft across the continent.

- Madhumitha

Teen girls drinking may link to breast cancer


Teen girls drinking may link to breast cancer later in life, the USA Today reported on Saturday citing the latest research published online April 12 in the journal Pediatrics.

The study surveyed 6,899 women who had become participants when they were 9 to 15 years old.

Research found that girls who drank the most alcohol during their teen years were five times more likely to develop benign breast(BBD) disease as young adults than those who never drank or drank less than once a week.

And study co-author Catherine Berkey, a biostatistician at Harvard Medical School in Bostonfound that risk for benign breast disease rose along with the frequency of alcohol consumption.

While benign breast disease is known to boost the risk for breast cancer, Berkey said.

"Our study may suggest that teen drinking increases the risk for breast cancer, whether in all females or in those who go on to develop BBD, but longer-term follow-up is certainly required" to confirm it, Berkey said.

Teen years are a critical time for potential cancer-producing exposures, she said, because the mammary glands are undergoing rapid growth during that period.

- Madhumitha

The British Prim Minister Gordon Brown


The British Prim Minister Gordon Brown called several senior members of his cabinet for an emergency meeting on Sunday to tackle the aviation crisis due to volcanic ash, planning to deploy the Royal Navy to bring home the Britons stranded abroad.

The meeting involved Transport Secretary Lord Adonis, Foreign Secretary David Miliband and Business Secretary Lord Mandelson, who revealed in a press conference after the meeting that Brown would call a meeting of the "Civil Contingencies Committee" in Monday morning.

Lord Adonis said it would "not be safe for flights across most of northern Europe to take place tomorrow." Earlier on Wednesday, National Air Traffic Service (NATS), the air traffic control agency in Britain, said no flights would be allowed in or out of British airspace until at least 0700 BST on Monday.

It is estimated that around 200,000 Britons were stranded abroad due to the disruption. The government are planning measures to repatriate them, which include deploying the Royal Navy, cruise ships and commercial shipping to transport passengers to the Britain if the crisis worsens.

Lord Mandelson also said Brown would talk to the Spanish government, since the country is less affected by the ash and could be used as a "hub" for stranded people to arrive in Europe by air and then continue their journey by train, coach or boat.

Foreign Secretary David Miliband said that Britons stranded abroad could seek for help in local British embassies, and the Foreign Office had set up a special helpline for them.

4வது நாளாக விமான போக்குவரத்து பாதிப்பு:17 ஆயிரம் சர்வீஸ் முடங்கியது


ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் தூசி மண்டலம், வான்வெளியில் 11 கிலோ மீட்டர் தூரம் பரவியுள்ளதால், 20க்கும் அதிகமான நாடுகளில் நான்காவது நாளாக நேற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப் பட்டது; மொத்தம் 17 ஆயிரம் விமான சர்வீஸ் தடைபட்டிருக்கிறது. இதனால் வர்த்தக பாதிப்பு ஏராளமாகியிருக்கிறது.ஐஸ்லாந்து நாட்டில் ஐஜாப்ஜலஜோக்குல் என்ற பனி சிகரத்தில் உள்ள எரிமலை கடந்த மாதம் வெடித்துச் சிதறியது. எரிமலை வெடிப்பில் இருந்து வெளியேறிய தீக்குழம்புகள், அந்த பகுதி முழுவதும் பரவியுள்ளன.

எரிமலை வெடித்ததால் வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம், அந்த பகுதியில் 11.கி.மீ., சுற்றளவுக்கு வான்வெளியில் பரவியுள்ளது.இந்த சாம்பல் தூசி மண்டலத்தில் நிறைந்து காணப்படும் துகள்களால், விமானங்களின் இன்ஜின்களுக்கும், விமானத்தின் கண்ணாடிகளுக்கும் சேதம் ஏற்படும் அபாயம் இருப் பதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதன் காரணமாக, கடந்த நான்கு நாட்களாக, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடாவிலும் விமான சேவை பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள், ஐஸ்லாந்து வான்வெளி வழியாகச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன.எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் தூசி, காற்றின் வேகம் அதிகம் இல்லாததால் அதே பகுதியில் சூழ்ந்து நிற்கிறது.

சாம்பல் தூசி மண்டலம் எப் போது முழுமையாக மறைந்து, வான் பகுதி சீராகும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சில நேரங்களில் மாதக்கணக்கில் கூட, இந்த தூசி மண்டலம் காணப்படும்' என, வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் பல ஆயிரம் விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளதால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.கப்பல் மூலம் நீண்ட நாட்களுக்கு தாங்கக்கூடிய பொருட்களை மட்டும் தான் அனுப்ப முடியும். காய்கறி, பழங்கள், பூக்கள் போன்றவை விரைவாக சந்தைக்கு அனுப்ப வேண்டும். விமான போக்குவரத்தால் இந்த சந்தை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல அத்தியாவசிய மருந்து பொருட்களின் சப்ளையும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது உலக போரின் போதும், 2001ல் செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போதும் இது போன்ற விமான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.2001ல் செப்டம்பரில் மூன்று நாட்களுக்கு ஐரோப்பிய நாடுகளின் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதை விட மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.கென்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விமானம் மூலம் தினமும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கடந்த நான்கு நாட்களாக இந்த பூக்கள் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு நாளும் 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

ஆசிய நாட்டு விமான நிறுவனங்களும் தங்கள் விமானங் களை ஐரோப்பிய நாடுகளுக்கு இயக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளன. வெளிநாட்டு பயணிகளின் வரத்து இல்லாத காரணத்தால் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் ஓட்டல்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.உலக தலைவர்கள் பாதிப்புவிமான போக்குவரத்து பாதிப்பு காரணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்கள் போலந்து அதிபரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.வாஷிங்டனில் நடந்த அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பின் விமான போக்குவரத்து இல்லாத காரணத்தால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் நாடு திரும்ப முடியாமல் ரோம் நாட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அவருடன் சென்றவர்களும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சாலை போக்குவரத்து மூலம் அவர் ஜெர்மனிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

மதிப்பெண் தயாரித்த பின் விடைத்தாள் கிழிப்பு : ஆசிரியை சஸ்பெண்ட்


தர்மபுரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு குறைந்த கூலி வழங்குவதாகக் கூறி, ஆத்திரமடைந்த ஆசிரியை, விடைத்தாளை கிழித்து கழிவறையில் வீசினார். அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விடைத்தாளை திருத்தி மதிப்பெண் பட்டியல் தயாரித்த பின், கிழித்தெறிந்ததாகக் கூறப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியும், முகாம் அதிகாரியுமான ரங்கநாதன் தலைமையில், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.தர்மபுரியை அடுத்த கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கனிஅமுது(41). அவர், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டார். கடந்த 9ம் தேதி ஆசிரியை கனிஅமுதுவிடம், 15 விடைத்தாள்கள் ஒப்படைக்கப்பட்டன. திருத்தி அவர் ஒப்படைக்கும்போது, 14 விடைத்தாள்கள் மட்டும் இருந்தன. ஒரு விடைத்தாளை காணவில்லை.முகாம் அதிகாரி ரங்கநாதன், அவரிடம் விசாரித்தார். தன்னிடம் 14 விடைத்தாள்கள் தான் தந்ததாகக் கூறி கனிஅமுது, வாக்குவாதம் செய்தார். ரங்கநாதன் தமிழக மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் கார்மேகத்திடம் புகார் தெரிவித்தார்.

போலீசில் தகவல் தெரிவித்து, விடைத்தாளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க கார்மேகம் அறிவுரை வழங்கினார். தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. விடைத்தாள் திருத்தும் மையத்தை போலீசார் சோதனை செய்தனர். கழிவறையில் கிழிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் கண்டுபிடிக்கப்பட்டது. அதை எடுத்த போலீசார், முகாம் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம், ஆசிரியை கனிஅமுதுவை சஸ்பெண்ட் செய்தார். போலீசார், ஆசிரியை கனிஅமுது மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

ஆசிரியை கனிஅமுது, ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மூன்று முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். கடந்த 2005ல் தர்மபுரி கலெக்டராக பணிபுரிந்த சுதீப்ஜெயின் முன், அவரை கண்டித்து டவுண்... டவுண்... எனக்கூறி ஜீப் மீது ஏறி நின்று, கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். குறிப்பிட்ட ஆசிரியர் சங்கத்தின் பெயரைச் சொல்லி கல்வி அதிகாரிகளை மிரட்டி வந்தார். மாவட்ட கல்வி அதிகாரியாக யார் வந்தாலும், அவர்களுக்கும், ஆசிரியை கனிஅமுதுக்கும் சுமுகமான உறவு இருக்காது. கல்வி அதிகாரிகளை சிக்க வைக்கும் வகையில், விடைத்தாளை கிழித்து எறிந்தார் என்று கூறப்படுகிறது.மன அழுத்தத்தில் செயல்பட்ட அவர், விடைத்தாளை திருத்தி மதிப்பெண் போட்டு விட்டு தான், கிழித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கல்வித்துறையினர், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மத்திய மந்திரி தரூர் ராஜினாமா


அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஐ.பி.எல்., கொச்சி கிரிக்கெட் அணியின் பங்குகளை, தனது தோழி சுனந்தாவுக்கு வாங்கிக் கொடுத்த வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் அவருக்கு ஆதரவு இல்லாததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நான்காவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, கொச்சி அணி சமீபத்தில் ஏலம் எடுக்கப்பட்டது. ராண்டவூ ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இந்த அணியை ஏலம் எடுத்தது. இந்த அணியின் பெரும்பாலான பங்குகள், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூரின் தோழியும், பிரபல அழகுக் கலை நிபுணருமான சுனந்தா புஷ்கருக்கு சொந்தமானவை என்ற தகவலை, ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது தோழிக்காக, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பங்குகளை இலவசமாக வாங்கிக் கொடுத்ததாக சசி தரூர் மீது, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் புயலை கிளப்பின. இதுகுறித்து பார்லிமென்டில் விளக்கம் அளித்த சசி தரூர், 'இது, முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. உள்நோக்கத்துடன் இந்த புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.

இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. சசி தரூரின் விளக்கம், காங்கிரஸ் தலைவர்களுக்கே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், ஐ.பி.எல்., ஏலத்தின் போது, சுனந்தாவுக்கு உதவியாக சசி தரூரின் விசேஷ அதிகாரி செயல்பட்டதும், காங்கிரஸ் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து, தனது நிலை குறித்து சசி தரூர் விளக்கம் அளித்தார்.பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதை அடுத்து, நேற்று காலை பிரதமரை அவரது இல்லத்தில் சசி தரூர் சந்தித்தார். அப்போது, ஐ.பி.எல்., விவகாரத்தில் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். 'எதிர்க்கட்சிகளால் ஏற்படும் நெருக்கடியை தவிர்ப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்' என, சசி தரூர், பிரதமரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

சசி தரூருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தடுக்கும் வகையில், அவரது தோழி சுனந்தா இறுதிக் கட்ட முயற்சிகளை மேற்கொண்டார். கொச்சி அணியில் தனக்குள்ள பங்குகளை, அணியின் உரிமையாளர்களிடமே திருப்பிக் கொடுக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.உயர்மட்டக் குழு கூட்டம்:இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சசி தரூர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் நடந்தது. இந்த கூட்டம், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ராணுவ அமைச்சர் அந்தோணி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், காங்., தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், சசி தரூர் அமைச்சர் பதவியில்இருந்து வெளியேறுவதே, கட்சிக்கு நல்லது என, முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இரண்டாவது முறையாக சசி தரூர் சந்தித்து பேசினார். காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமரிடம் சசி தரூர் முறைப்படி கடிதம் கொடுத்தார். இதன் பின்னர், பிரதமர் இல்லத்திலிருந்து தனியார் வாகனத்தில் சசி தரூர் புறப்பட்டு சென்றார்.சசி தரூரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட பிரதமர், ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பினார். இதையடுத்து, கடந்த சில நாட்களாக நிலவிவந்த சசி தரூர் விவகாரம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம், பார்லியில் இன்று பிரச்னையை கிளப்ப திட்டமிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

Friday, April 16, 2010

Thai unrest: 'Red Shirts' declare wa


Thailand's political crisis took a surreal twist Friday when an anti-government protest leader climbed down a hotel facade with a rope to evade arrest and drove off with two police officers taken hostage by his supporters.

Arisman Pongruangrong's escapade was the latest embarrassment for the government, which less than 30 minutes earlier had announced on national television that security forces were surrounding the hotel to arrest Arisman and other leaders holed up inside.

Authorities have tried without success to end a monthlong sit-in by tens of thousands of "Red Shirt" protesters in some of Bangkok's most popular shopping and tourist districts.

At least 24 people were killed last week when troops tried to clear one group of protesters.

Friday's failed crackdown signaled the government was willing to risk another confrontation with the Red Shirts, who are campaigning to oust Prime Minister Abhisit Vejjajiva, dissolve Parliament and hold new elections.

But it only served to anger the Red Shirts, who immediately declared a "war" on the government.

"From now on our mission is to hunt down Abhisit ... This is a war between the government and the Red Shirts," Arisman, a charismatic pop singer-turned-activist, told supporters after his escape.

Arisman is seen as a radical Red Shirt leader who has incited violence. He is wanted by police for leading an invasion of the Parliament building by hundreds of supporters on April 7 that forced lawmakers to climb a back wall to escape.

VIPs were evacuated by helicopter. He had also led the storming of a Southeast Asian summit last year in the beach resort of Pattaya that forced the conference to be canceled.

On Friday, with a rope looped around his waist, a visibly nervous Arisman slid down from a third-story ledge of the hotel into a waiting crowd of cheering Red Shirt supporters who led him to a getaway car.

Arisman then returned and clambered on top of a van to give a short speech, to announce that the Red Shirts had seized two police officers - a colonel and a major general - as hostages to ensure his safety.
Thai anti-government protest leaders clasp hands in front of cheering fellow protesters in Bangkok

Thai anti-government protest leaders clasp hands in front of cheering fellow protesters in Bangkok

"I would like to thank all of the people who saved me - you have helped save democracy," said Arisman, a one-time crooner of love songs and a Thai heartthrob.

A second Red Shirt leader was seen climbing out of a hotel window and down a tree. It was not immediately clear if he escaped.

Thousands of Red Shirts, mostly rural poor, have congregated in Bangkok since March 12. They occupied two areas, one of which troops tried to clear on Saturday, leading to clashes that left 24 people dead and more than 800 injured in the worst political violence in nearly two decades.

The Red Shirts withdrew from that area Thursday and consolidated their forces at their second encampment in Rajprasong, the main shopping and hotel district of Bangkok.

A convoy of Red Shirt protesters escorted Arisman to Rajprasong from the hotel.

Earlier Friday, Deputy Prime Minister Suthep Thaugsuban announced on national television that a crackdown was being launched on the Red Shirts.

He accused "terrorist elements" of infiltrating the Red Shirt organization to orchestrate Saturday's violence.

"The terrorists within the demonstrators used war weapons," Suthep said in a television message.

"I would like to ask innocent protesters to leave the demonstration area, in order to avoid being used as human shields," Suthep said.

"The government from now on would like to carry out decisive legal measures against the Red Shirt leaders."

சானியாவுக்கு பாக்., மந்திரி தங்க கிரீடம் அளித்து வாழ்த்து

கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் - டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமண வரவேற்பில், பாகிஸ்தான் அமைச்சர் ஆஷிக் அவான் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு, தங்க கிரீடத்தை அன்பளிப்பாக அளித்துள்ளனர்.பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் - சானிய மிர்சா திருமணம் கடந்த 12ம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எளிமையாக நடந்தது. ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்த திருமண வரவேற்பில் ஏராளமான வி.ஐ.பி.,க்கள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானிலிருந்து மக்கள் நலத்துறை அமைச்சர் ஆஷிக் அவான், முன்னாள் கிரிக்கெட் வீரர் சோகைல் தன்வீர் உள்ளிட்டவர்கள் சானியா திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் சார்பில் இவர்கள் சானியாவுக்கு தங்க கிரீடம் அளித்தனர்.பாகிஸ்தான் அமைச்சர் ஆஷிக் அவான் குறிப்பிடுகையில், 'சோயப் - சானியா திருமணம் இந்திய - பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்த உதவியுள்ளது' என்றார்.

கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்'



கிரெடிட் கார்டுக்கு ஐந்து பைசா பாக்கி என்று 'ஸ்டேட்மென்ட்' அனுப்பியது பன் னாட்டு வங்கி; அதற்கு 'செக்' கொடுத்தார் வாடிக்கையாளர்; இந்த கூத்து நடந்திருப்பது கோவையில். கோவை, வடகோவை மேம்பாலம் அருகில், பைப் கடை வைத்திருப்பவர் அமிர்தசாமி லூர்துராஜ். இவருக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் கணக்கு உள்ளது.

அதே வங்கியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன், கிரெடிட் கார்டு வாங்கியுள்ளார். மொத் தம் 25 ஆயிரம் ரூபாய் வரை, அதில் பொருள் வாங்கிக் கொள்ளலாம். கார்டு வாங்கிய நாளிலிருந்து இதுவரை, எந்த பாக்கியும் இல்லாமல் சரியாக தொகையை செலுத்தி வந்துள்ளார் லூர்துராஜ். கடந்த ஜனவரி மாதத் தில், 'கார்டு' பயன்படுத் தியதற்கு 548 ரூபாய் பாக்கி இருந்துள்ளது. அதை செலுத்த வேண் டிய கடைசி நாள், பிப்ரவரி 15. அந்த தொகைக்கான 'செக்'கை, வங்கியின் பிரதிநிதி நேரில் பெற்றுச் சென்றார். அந்த 'செக்'கை வாங்கிச் சென்றதற்காக 'செக் பிக்-அப்' கட்டணம் என்று 100 ரூபாய் விதித்து, அதற்கு சேவை வரி 10 ரூபாய் 30 பைசா சேர்த்து, மீண்டும் 110 ரூபாய் பாக்கி என்று ஸ்டேட்மென்ட் அனுப் பியது வங்கி நிர்வாகம். அதற்கும் மார்ச் 24ல் 'செக்' கொடுத்தார் லூர்து ராஜ். அதிலும், 'ஐந்து பைசா பாக்கி இருக்கிறது; ஏப்., 15க் குள் செலுத்த வேண் டும்' என, மீண்டும் ஸ்டேட்மென்ட் வந்தது.

இந்த தொகையை உரிய தேதிக்குள் செலுத்தாமல் இருந் தால், 'நான் பேமென்ட்' என்று கூறி, 500 ரூபாய் வட்டி சேர்க்கப்படும் என்பதால், அதை உடனடியாகச் செலுத்த முடிவு செய்தார் லூர்துராஜ். ஐந்து பைசாவை நேரடியாகச் செலுத்துவதில் சிக்கல் இருப்பதால், அந்த ஐந்து பைசாவுக்கு 'செக்' கொடுத்தார் அவர். அந்த 'செக்' கடந்த 8ம் தேதி 'கிளியர்' ஆனதால், வட்டி மிரட்டலில் இருந்து தப்பித்தார் லூர்துராஜ். ஒரு வேளை, 'ஐந்து பைசாதானே...' என்று அதைச் செலுத்தாமல் இருந்திருந்தால், அதற்கு 500 மடங்கு அதிகமாக 'தண்டம்' அழுதிருக்க வேண்டும். ஐந்து பைசாவுக்கு அவர் கொடுத்த, 'செக் லீப்'க்கு வங்கி நிர்வாகம் வசூலிக்கும் தொகை மூன்று ரூபாய்.