Thursday, May 27, 2010

மாணவி கல்லூரி விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை



சென்னை கோளப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இ.சி.இ., படிக்கும் மாணவி கல்லூரி விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, கல்லூரி மாணவர்கள் கல்லூரியை அடித்து நொருக்கினர். கல்லூரி தலைவர் திட்டியதே, மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரியில் உள்ள கதவு, ஜன்னல்கள் ஆகியன அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment